Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்திரையில் நீ மார்கழி..!!: Chithiraiyil Nee Markazhi..!! (இழை Book 2) (Tamil Edition)
None
- Pages
- 516
- Language
- TA
- ASIN
- B0FJ8KVZ4Y
எதிர்பாரா ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்தித்து அனைவரிடமிருந்தும் தன்னை ஒதுக்கிக் கொண்டு மனதளவில் இறுகிப் போய் இருந்த நாயகனின் வாழ்வில் இதே போல் வாழ்வில் சந்தோஷமென்பதையே சிறு வயதிலிருந்து பார்க்காத, பல அவமானங்களையும் துன்பங்களையும் மட்டுமே அனுபவித்து வளர்ந்த ஒருத்தியின் வருகை எப்படி மாற்றுகிறது என்பதே இந்த கதை..
இருவரும் தங்களின் வருத்தங்களை எல்லாம் மறந்து புது வாழ்க்கையை எப்படி எப்போது தொடங்க…
Shelves
More like this
உயிரென உனை சேரவா..!! 2: Uyirena Unai Serava..!! 2 (Tamil Edition)
மூன்று வயது பிள்ளையோடு பல இன்னல்களை சந்தித்து தனித்து வாழ்வில் போராடும் நாயகி. தனக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே தெரியாமல் இன்னொரு திருமணத்திற்கு தயாராகும் நாயகன். இ…
கையில் மிதக்கும் கனவா நீ ..!! (இரண்டாம் கனவு): Kaiyil Mithakkum Kanavaa nee..!! (Irandaam Baakam) (கையில் மிதக்கும் கனவா நீ..! Book 2) (Tamil Edition)
இந்த கதையின் முதல் பாகத்தில் கடமை தவறாத அதிகாரியாக சஞ்சய் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் தொடர்ச்சியும் காதலால் இணைந்த மண வாழ்க்கையில் இவனின் அதிரடியால் வரும் இடையூறும் ஒன்…
மேகதிரை மூன்றாம் பிறை: Megathirai Moondram Pirai (Tamil Edition)
நான்கு வருடத்திற்கு பின் தங்கையை காண வரும் நாயகன். அவனின் வரவை விரும்பாத தங்கை கணவன். அண்ணன் மேல் கொண்ட பாசத்திற்கும் கணவனிடம் உள்ள காதலுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் நாய…
தழலாய் நின் நேசம்..!!: Thazhalaai Nin Nesam..!! (இழை Book 1) (Tamil Edition)
ஒரே அரசியல் கட்சியை சேர்ந்த இரு குடும்பங்கள். குடும்ப பகையால் மனதளவில் பிளவுப்பட்டு நிற்கும் இரு குடும்பங்கள். நாயகியின் குடும்பத்தின் மேல் தீரா பழி வெறியோடு இருக்கும் நா…
உன்னில் என்னைத் தேடுகிறேன்..!!: Unnil Ennai Thedukiren..!! (Tamil Edition)
அத்தை மகன் மாமன் மகள் உறவிருந்தும் சிறு வயதிலிருந்து ஒருவரை ஒருவர் அறிந்திராத இருவர் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்ந்து எதிர்பாராமல் வாழ்க்கையில் இணையும் போது நடக்கும் நிகழ்வ…
உன்னை அமுதவிஷமென்பதா..!! (இரண்டாம் பாகம் ): Unnai Amuthavishamenbatha..!! (Irandam Baakam ) (Tamil Edition)
அம்ருவின் வாழ்வில் புயலென நுழைந்தவனின் தவறால் தன் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகளையும் பாதிப்புகளையும் சுமந்து கொண்டு வெளியேறியவளின் வாழ்க்கையில் இனி என்ன என நடக்கும்.. இவளுக்கா…
என் அன்பு காதலா..!!: En Anbu Kadhala..!! (Tamil Edition)
எதிர்பாரா ஒரு பயணத்தில் சந்திக்கும் இருவருக்கும் இடையில் இப்படி காதல் மலர்ந்தது.. அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒன்று சேர்ந்தார்களா..? காதல் என்றாலே வில்லன் உண்டு தானே.. …
உயிரென உனை சேர வா..!! 1: Uyirena Unai Serava..!! 1 (உயிரென உனை சேரவா..!!) (Tamil Edition)
மூன்று வயது பிள்ளையோடு பல இன்னல்களை சந்தித்து தனித்து வாழ்வில் போராடும் நாயகி. தனக்கு இப்படி ஒரு குழந்தை இருப்பதே தெரியாமல் இன்னொரு திருமணத்திற்கு தயாராகும் நாயகன். இ…
மெல்ல உனதாகிறேன்..!! : Mella Unathaakiren..!! (Tamil Edition)
இருமணம் இணையும் திருமண பந்தம் தவறாகி போன இருவரும் மறுமணத்தில் இணையும் கதை.எதிர்பாரா திருப்பங்களோ அடுத்து என்ன நடக்குமோ என்பது போன்ற திடுக்கிடல்களோ இல்லாமல் தெளிந்த நீர…
சதிராடுதே மனமே..!!: Sathiraaduthe Maname.!! (Tamil Edition)
காதலித்தவளின் துரோகத்தால் திருமணமே வேண்டாமென்ற முடிவில் இருக்கும் நம் கதையின் நாயகன் தன் தாயின் வற்புறுத்தலினால் மாமன் மகளை மணக்க சம்மதிக்கிறான். பதின்மவயதில் இருந்து நாயக…
மழலை நேசம்..!! : Mazhalai Nesam..!! (Tamil Edition)
சிறு வயதிலிருந்து தன் அத்தை மகன் ரித்விக்கின் மேல் கொண்ட பாசம் ஒரு கட்டத்தில் நேசமாக மாறி, இவனோடே தன் வாழ்க்கையென கனவு கண்டிருக்கும் நக்ஷத்திராவுக்கு, ரித்விக் தன் அத்தை மக…
ஆதி நீ அந்தம் நான்...!!: Athi Nee Antham Naan (Tamil Edition)
படிப்பு, அந்தஸ்து, வாழ்க்கை முறை என்று எல்லா வகையிலும் இரு வேறு துருவங்களாக இருக்கும் நாயகனும் நாயகியும் விதி வசத்தால் வாழ்க்கையில் இணைய நேரும் போது அதை எப்படி எதிர் க…