Select a cover image
Searching for images...
Saving cover image...
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட திருமணத்தின் மூலம் இணைந்து இரு குறை நிறைந்த உள்ளங்கள் எவ்வாறு நிறையானது என்பதே கதைக்கரு.
கேம் கிரியேட்டர் நாயகனுக்கு, ஆர். ஜே நாயகிக்குள்ளும் நிகழும் உணர்வு போராட்டம்.
நிறைவான காதல் கதையைப் படித்து கருத்துகளைப் பகிருங்கள் டியர் நண்பர்களே!
user_287
★ 5/5ஒவ்வொரு நாவல்கள் க்கும் இப்பொழுது எழுத்து நடையில் நிறைய மெருகு ஏறியுள்ளது மேகவாணி... வித்தியாசமான கதை கரு.. ஆர்ட்டிஸ்சம் பாதிப்பால் வேற வேற விதங்களில் நாயகி நாயகனின் நிலை.. அவர்களின் எந்த நிலையிலும் விட்டு கொடுக்காத ஆழமான காதல்.. புரிந்துணர்வு மிக அருமை..கதை தொய்வின்றி விருவிருப்பு கலையாமல் அழகாக செல்கிறது..நல்ல கதை..
user_286
★ 5/5Super ah irundhuchu novel very different emotions of sakthi and praga correct ah handle pani irukinga engayum lag ila... super 🎉
user_285
★ 5/5Handled very properly each and every character. There should be sp care for our kids . Emotions handled brilliantly. Wonderful story Kudoos author
user_284
★ 5/5ஒருமாதிரி மனம் அழுத்தமாக இருக்கு... Autism children... இவங்களுடன் பொறுமையாக... நிதானமாக நடந்தாலே....நல்ல பிள்ளைகளாக உருவாக்க முடியும்.. மகிழ்... ருதி அழகான தம்பதிகளாக வாழ வாழ்த்துக்கள் ❤️
user_283
★ 5/5Wow!! What a characterisation!! Everyone has the right to live in their own way! The novel explained very well! Really different approach and there is no compromise to beautify the characters!! Bravo and brilliant!! Keep rocking girl👏👏👌
user_282
★ 5/5A completely different story from my favourite author. Thanks for teaching about autism. Such wonderful narration. Keep rocking mam. 👍
user_281
★ 4/5Understanding each other supporting when needed Trusting their love Magiz and ruthi Wins heart Autism is not a inability there love will prove it
user_280
★ 5/5Too many new things to understand but it was beautifully captured The parents were so natural ,the love between magizh and ruthi is true and gradual. Their understanding is at the peak 😁
Shelves
More like this
காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே! (Tamil Edition)
No description added
காணாத நாளில்லை கண்ணா (Tamil Edition)
"மிஸ். அக்னிகா வேலை நேரத்துல கிட்சன்ல இல்லாம இங்க என்ன பண்றீங்க?" என அப்போது தான் உள்ளே வந்த ருத்ரனின் அதட்டலில் டேபிளில் இருந்துபொத்தென கீழே குதித்தாள்.
நின்னையே உயிரென்று - Ninnaiye Uyirendru : பாகம் 2 (Tamil Edition)
ஆர்மி ஆபிசரான கணவனை இழந்த மைதிலி மகளுடன் வெற்றிகரமான வக்கீல் தொழிலை நடத்திக்கொண்டிருக்க, அவளைக் கண்டதும் காதல் கொள்கிறான் பிரசாந்த். நிர்பந்தத்தின் மூலம் நிகழ்ந்த த…
என்னோடு தான் நானில்லையே : ennodu thaan naanillaiye (Tamil Edition)
"காதல்ல முன் அனுபவம் ஏதாவது இருக்கா உங்களுக்கு." எனக் கேட்டவனைப் புரியாமல் பார்க்க,
மூங்கில் குழலான மாயமென்ன!: Moongil kuzhalaana maayamenna! (Tamil Edition)
வணக்கம் தோழமைகளே! இது ஒரு ஆன்டி ஹீரோ மற்றும் ஆன்டி ஹீரோயின் கதை. அவர்களுக்குள் நடக்கும் போட்டி, காதல், சஸ்பென்ஸ், விவசாயம் என அனைத்தும் கலந்த நாவல். மூங்கிலுடன் இணைந்து இச…
ஊனோடு உறைந்து விடு (Tamil Edition)
அவன், "ஹனி. நாளைக்கு காலைல பிளைட்" என்று சொன்னதும், அவளுக்கு தான் மனதெல்லாம் பாரமாக இருந்தது. "துருவ் நான் உங்ககூடவே இருந்துடறேன் நான் போகல" என்று பாவமாய் சொல்…
இணைவேனோ இமையோடு (Tamil Edition)
போட்டோகிராபரான நாயகி ஆரா இமையாள், மும்பையில் ஒரு திருமணத்திற்காக புகைப்படம் எடுக்கும் பொருட்டு தனது தோழமைகளுடன் செல்ல, அங்கு மணமகனாக அவளுக்கு அதிர்ச்சி கொடுக்கிறான் …
என் காதல் நீயல்லவோ! En kaadhal neeyallavo (Tamil Edition)
தம்பியைக் காதலிக்கும் பெண்ணாக தனது வீட்டினுள் நுழையும் பெண்ணை, ஏமாற்றி திருமணம் செய்யும் நாயகன். அவன் மீது கோபத்தை பொழியும் நாயகியைத் தன் வசம் ஈர்ப்பானா? அவசரமாகத் திரும…
உன்னுள் நான் யாரடி! (Tamil Edition)
"அவருக்கு என்ன ஆச்சு டாக்டர்? என்னை யாருன்னு கேட்குறாரு. ஹெல்த்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?" என்று வரிசையாக கேள்விகளை அடுக்க, "ரிலாக்ஸ் மிஸஸ் சஹஸ்ரா. பேஷண்ட்க்கு நினைவ…
நின் மார்பில் படர்ந்திடவா (Tamil Edition)
"உன்ன பத்தி பேசணும்ன்னா நான் யார்கிட்ட பேசணும்... "ஆர்ப்பாட்டம் இல்லாமல் விழிகளால் ஊடுருவியபடி கேட்டான். துவாரகாவிற்கு தான் இதயம் படபடவென துடிக்கத் தொடங்கியது.
நின்னையே உயிரென்று பாகம் 1: Ninnaiye Uyirendru part 1 (Tamil Edition)
காதலும் நட்பும் கலந்த குடும்ப கதை ஒரு தலைக்காதலால் நாயகனை பாடாய்படுத்தும் குறும்பு நாயகி🥰
தேன்மழை தாராயோ! (Tamil Edition)
வெளிநாட்டில் வேலை செய்யும் நாயகனுக்கு வீட்டாரால் நிச்சயிக்கப்படும் நாயகியின் மீது காதல் துளிர், இருவரது அழகிய புரிதலும் ஆழமான காதலுமே கதைக்களம். simpile and elegan…