அவளும் அவனும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அவளும் அவனும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய கவிதைகளே நந் தமிழ் நாட்டிற்குத் தற்போது வேண்டுவன. கவிதைகளைப் படித்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கவிதைகளின் உட்கருத்துகளை ஆய்ந்து அனுபவிக்கக்கூடிய ஆற்றலும் நம் தமிழர்களிடையே மிகுந்தெழுந்தோங்கியிருக்கும் இக்காலத்தில் தமிழகத்துள்ளோர் அனைவர் உள்ளத்தையும் கருத்தையும் ஒருங்கே கவரும் 'அவனும் அவளு…

Shelves
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை book கவிதைகள்

More like this


கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்

சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…

பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு

கவிஞரின் நூல்களைப் புரிந்துகொள்ள அகராதியை புரட்டவேண்டிய அவசியம் கிடையாது. உள்ளத்தை தொடும் உணர்ச்சி ஓவியங்கள் அவரது கவிதைகள். ‘பழகு தமிழ்’ அவர் கையாள்வது.யாரும் ரசிக்கம…

காணாமல் போன கல்யாணப் பெண்

விரசமின்றி தமிழர் பண்பாட்டிற்கு ஊறின்றி, குடும்பத்திலுள்ள அனைவரும் படித்துச் சுவைக்கு வண்ணம் கவிஞர் ஆக்கிய 'காணாமல் போன கல்யாணப்பெண்' என்னும் இந் நாவலைத் தமிழ்கூறு நல்லுகலம் …

திருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)

இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …

பார்த்தால் சிணுங்கி

Vijaya உங்கள் வீதியில் மரங்கள் அசையவில்லையென்றால் அங்கே எங்கோ ஒரு காதல் புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphy…

மாமன் மகள் (old book)

புரட்சிக்காரர்களின் உண்மையான சொரூபமும், பெரும் பணம் படைத்த மில் முதலாளி நடத்தி தர்பாரும், இறுதியில் அவர் வகுத்த புரட்சிகரமான திட்டங்களும் மிகவும் போற்றத்தக்க முறையில் விறு…

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…

விழியீர்ப்பு விசை

உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…

வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…