Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 348
- Publisher
- கலா நிலையம்
- Language
- TA
சில்லென்று வீசும் காற்று. பூக்கள் பூத்துக் குலுங்கும் பச்சைப் பசேலென்று தாவரங்கள். அதையொட்டி சலசலப்பு இல்லாமல் சிறிய சிறிய கூழாங்கற்களின் மீது ஓடிச் செல்லும் தெளிந்த நீரோடை, அந்த நீரோடையில் ஆனந்தமாகச் செல்லும் சிறு சிறு மீன்கள் இந்தச் சூழ்நிலையில் இருக்கும் மனிதனின் மனம் எவ்வளவு அமைதியுறும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள். வாசகர்களே நீங்களும் அநுத்தமா வின் நூல்களைப் படிக்கும்போது இதே சூழ்நிலைதான்…
Genres
Shelves
More like this
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
முத்துச்சிப்பி பாகம் 2
இப்படிப் பலதரப்பட்ட உள்ளங்களை அப்பொழுது நான் சந்தித்தேன். விவரம் அறிந்து சகஜமாக நடந்து கொண்டனர் பலர். அவர் களைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. மற்ற மூன்று இனத்தவர்களும் தாம் என்னைச்…
ரோஜா
கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
குருபிரசாதின் கடைசி தினம்
தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…
வசந்தகாலக் குற்றங்கள்
இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
ஜயந்திபுரத் திருவிழா
அன்றாடம் ஒரு பாத்திரத்தின் வெளித் தோற்றத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டே வந்தால், தண்ணீர் சிறிது உள்ளேயும் போவதாலும், கையின் உராய்தலினாலும், பழக்கத்தின் பயனாலும், சிறிது சிறிதாக…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…