Select a cover image
Searching for images...
Saving cover image...
தேவாரம் பாடிய நாயன்மார்கள் மூவரும், தாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பினார்கள் ஒழுக்கமும், பக்தியும் மனித வாழ்க்கையை உயர்த்தும் என்று நம்பினார்கள். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று விரும்பினார்கள்மக்கள் அனைவரும் உண்மை நெறியில் ஒழுக வேண்டும் மக்களை மக்கள் வெறுக்கும் செய்கை ஒழிய வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். கடவுள் ஒன்றே என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. கடவுள…
Genres
Shelves
More like this
காமகோடி பெரியவா
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினை…
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
வடலூரார் வாய்மொழி
பண்டைத் தமிழ் நூல்களைப் படிப்போர். தமிழர்கள் காலத்துக்குக் காலம் எவ்வாறு முன்னேறி வந்திருக்கின்றனர் என்பதைக் காண்பார்கள். அரசியல், சமுதாயம், பழக்க வழக்கங்கள், கொள்கைகள், வாழ்க்கை ம…
கடவுளைத் தேடாதீர்கள்
விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …