கனிந்த மனத் தீபங்களாய் (முதல் பாகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கனிந்த மனத் தீபங்களாய் (முதல் பாகம்)

Kaninthamana Deebankalaai - Vol. 1

''கனிந்த மனத் தீபங்களாய்'' என்ற இந்த நாவல் ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாய் வெளிவர இருக்கிறது. இந்த நாவல்தான் நான் எழுதிய முதல் நாவல் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும் கொஞ்சம் கனமான நாவல். கனம் என்றால் எல்லா விதத்திலும்தாம்.''கனிந்த மனத்திபங்களாய்'' என்ற நாவல் மூன்று பாகங்களைப் வெளிவந்தபோது இது பெரிய அளவில் வெற்றி பெறாதோ என்ற ஐயம் எனக்குள் இருந்தது. ஆனால்''வாய்மொழி விளம்பரம்'' என்பார்களே அது போல…

Shelves
book ஜெய்சக்தி நாவல்

More like this


மாதொருபாகன்

Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

ஐந்தாவது அத்தியாயம்

ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…

சொர்க்கம் நடுவிலே

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…

விழிகளில் எத்தனை மொழிகள்

வாழக்கை மகத்தானது. அன்பு அறியாண்மை,நேசம் கோபம், விவேகம் என எத்தனை பரிமாணங்கள் அது பல சோதனைகளையும் வேதனைகளையும் உள்ளடக்கியும் கூட மகத்தானதுதான். ஏனென்றால் அது அகழ்ந்தெட…

வானமழை நீ எனக்கு

இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா