காக்கானி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காக்கானி

Kaakaani

போதுமென்ற மனம் கொண்டு பொறுமையும், பொறுப்புணர்வும் கொண்ட ஆண் காகம் - காக்கன். தூரத்துப் பசுமைக்காக ஆசைப்பட்டு, ஏங்கி அவதிக்குள்ளாகும் பெண் காகம் - காக்கானி. காகங்களின் வாழ்க்கையை அவற்றின் வாயிலாகச் சொல்லும் அதே நேரத்தில், மனிதர்களின் அவலங்களையும் குத்திக்காட்டுகிறார் ராஜம்கிருஷ்ணன். ஒரு காவியத்துக்கேற்ற குண இயல்புகள் கொண்ட புதுமைமிகுந்தது இச்சிறுநூல்.

Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் புராணக் கதைகள் வரலாற்றுக் கதைகள்
Shelves
ராஜம் கிருஷ்ணன் book சிறுவர்களுக்காக

More like this


குதிரைச் சவாரி

மாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை ந…

அக்கா சொன்ன கதைகள்

அக்கா சொன்ன கதைகள் ; என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகளில் தேவதை, சிறுவன், பெண், பறவைகள், மிருகங்கள் போன்ற கதாபாத்திரங்க…

பாலருக்கான பல்சுவைக் கதைகள்

சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…

மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்

குழந்தைகளுக்காக 'மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்' என்னும் இந்நூல் சிந்தனைகதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆ…

ஆருயிர்த் தோழி

குழந்தைகளுக்காக 'ஆருயிர்த் தோழி' என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் கு…

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல். ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.

தன்வினை தன்னைச்சுடும்

சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்று யதார்த்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல்வேறு பத்திர…

சந்திரகுப்த மௌரியர்

சிறுவர்களுக்கான படக்கதை. சந்திரகுப்த மௌரியரைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம். கிழக்குவின் அமர்சித்ரகதா வெளியீடு.

விரால் மீனின் சாகசப் பயணம்

குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... …

உத்தர காண்டம்

சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்…