Select a cover image
Searching for images...
Saving cover image...
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென.. நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்
Genres
Shelves
More like this
சித்தர்கள் அருளிய மனித வசியம் புதையல் வசியம்
சித்தர்கள் அருளிய நெருப்பறை யோக ரகசியம் · சித்தர்கள் அருளிய உணவு முறைகள் · சித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள் · சித்தர்கள் அருளிய
தமிழ் எழுத்துக்கள் தரும் தகவல்கள்
தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ்…
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…
ஐயம் அகற்று
"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…
முல்லை பெரியாறு அணையா நெருப்பா?
அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…
சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்
இவ்வுலகில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டும் என்கிற ஆவல் மானிடராகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. இது இயற்கையே.காரணம், நாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே வாழ்க்கை அமைந்து வி…
வாழ்க்கைப் பண்புகள்
மனிதனின் அறிவு வளர்ச்சி மட்டும் தொடர்ந்து நடைபெறும். கம்ப்யூட்டர், ரோபாட்டுகள் முதலியவை காரணமாக நமது வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்கள் நிகழப்போகின்றன. எங்கும், எதிலும்,…
Secret இரகசியம்
இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்ப…
வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
1973 ஆம் ஆண்டு தமிழ் நாவல் வெருக்கு நீர்க்காக சாகித்ய அகாடமி விருது. வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையும் கதை சித்…
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…
ஞானோதயம்
புத்தர் பெருமான் ஞானோதயம் பெற்றது எப்படி ? போதி மரம் எந்த மர வகை ! - ஆன்மீக கருத்துக்களை கேட்க கேளுங்கள் ஆத்திசூடி மே 23 இல் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் தொகுப்பு