Select a cover image
Searching for images...
Saving cover image...
பாணர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்க காலம்தான். அங்கே அவர்கள் வீரயுகப் பாடல்களைப் பாடியும் கலைகள் பல நிகழ்த்தியும் பரிசில் பெற்றார்கள். சமகாலத்தில் அவர்கள் எவ்வாறு அலைகுடிகளாகவும் மிதவைச் சமூகங்களாகவும் பரிணாமம் பெற்று நாடோடிகளானர்கள் எனும் கதையை விவரிக்கிறது இந்நூல். இதை வரலாற்றினூடாக வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்குமிடையே குறுக்கும் நெடுக்குமாக நடப்பதன் மூலம் பாணர்களின் பண்பாடு குறித…
Genres
Shelves
More like this
பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare)
இசை இருவகைப்படும். கருவி இசை, குரல் இசை என முதலாவது வகை சார்ந்த கருவி இசை பற்றியது இந்நூல். சென்னைப் பல்கலைக்கழக எம்.பில் பட்டத்துக்காக திரு. கோ. கண்ணன், எம்.ஓ.எல். அள…
அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு
ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். …
சம்பவாமி யுகே யுகே
ஸாதுக்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும்,ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிப்பேன்.
மதங்கள் - இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்
இந்தியா பல இன மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம். சநாதன இந்துமதம், பௌத்தம், சமணம் முதலானவை இந்த மண்ணில் முகிழ்த்த மதங்கள். இவை மூன்றும் மிக விரிவான தத்துவ, இலக்கிய வளங்கள் நி…
தமிழர் இன வரலாறு பண்பாட்டு வரலாறு
வாழ்வின் பரிணாமத்தைப் பேசுவது பண்பாட்டு வரலாறு; சமூகத்தின் இருத்தலைப் பேசுவது இன வரலாறு. தமிழர் பண்பாட்டு வரலாறும் இன வரலாறும் ஒன்றல்ல; ஆனால் மிகவும் நெருக்கமானவை. இவ…
தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் (சிந்துவெளி தொடங்கிச் சமகாலம் வரை)
(Thamizhaga varalaril oorum cheriyum) தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களி…
கம்பரின் ஏர் எழுபது
கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எள…
ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியபோது அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை தனது 'ஸ்டைலில்' சமாளித்தார் …
வண்டார் குழலி (கவிதை நாடகம்)
காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு …