Select a cover image
Searching for images...
Saving cover image...
தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது வேதனையின் ஆதாரப் புள்ளிகளை , தேடி கண்டுபிடிக்கிறது. கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல் படுத்த போதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.தஸ்தயேவ்ஸ்கியின் கேள்விகள் எளிமையானவை.
Genres
Shelves
More like this
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…
பாட்டிசைக்கும் பையன்
இலக்கிய வரிசையில் '' பாட்டிசைக்கும் பையன்'' எனும் இந்நவீனம் வாசகர்களைப் பெரிதும் கவரும் என நம்புகிறோம். இந்நூல் ஆசிரியர் அலெக்ஸாண்டர் ரெக்கெம்சூக், '' மனிதனுடைய அக உலகத்தை…
தூண்டில் கதைகள்
இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
மீண்டும் ஜென் கதைகள்
ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …
ஆகாயத்தாமரை
'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…
கூலியுழைப்பும் மூலதனமும்
கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? ஒரு பண்டத்தின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? கூலி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும் க…
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1
இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…