நோ ஆயில் நோ பாயில்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நோ ஆயில் நோ பாயில்

No Oil No Boil

அடுப்போ சமையலறையோ இன்றி, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உணவு சமைத்து உண்பதற்கான வழியைக் கூறுவதே இந்த நூல். அனைத்து நோய்களையும் குணப்படுத்துவதற்கேற்ப இயற்கை உணவுகளை எளிய முறையில் தயாரித்து, உண்டு, நோயிலிருந்து நலம் பெற இயலும். மருத்துவரிடம் செல்லாது, மிக எளிய முறையில் உங்களை நீங்களே நலப்படுத்திக் கொள்ளவும், என்றென்றும் இளமையுடன் வாழவும் விரும்பினால் நீங்கள் இந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

Shelves
book இயற்கை மருத்துவம் மு.ஆ. அப்பன்

More like this


சித்த மருத்துவத்தின் அடிப்படை முறைகள்

இடைச்சங்க காலத்தில் இந்நாட்டில் பல மொழிகளின் கலப்பு காரணமாக சித்த மருத்துவத்திலும் பல்வேறு மருத்துவ முறை கலப்பு ஏற்பட்டது. ஒரு ஓலைச் சுவடியின் ஆயுட்காலம் 300 ஆண்டுகள் தான்…

மூலிகை அகராதி சுகஜீவன சஞ்சீவினி

பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி ' யின் வருகை அவசியமானது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்கள…

எளிய எலுமிச்சை சிகிச்சை

மரங்கள் அன்பானவையாகவும், நடைமுறையில் நம் பகுதியில் வளரவும் இல்லை. அடிப்படையில், இந்த சிட்ரஸ் பழங்களின் பழங்கள் தென் நாடுகளில் இருந்து கடை அலமாரிகளில் விழுகின்றன, அவை பரு…

மரங்களின் மருத்துவப் பயன்கள்

நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது. இங்கிருந்துதான் மருத்துவக் கலையும் அற…

கண் பாதுகாப்பு

கண் பாதுகாப்பு என்பது கண்களுக்கான பாதுகாப்பு கியர் ஆகும் , சில சமயங்களில் முகம், காயத்தின் அபாயத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. கண் பாதுகாப்பு தேவைப்படும் அபாயங்களின் …

உயர்ந்த உணவு

உலகின் விலை உயர்ந்த உணவு எங்கு தயாரிக்கப்படுகிறது தெரியுமா? ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி என்ற உணவு உலகின் மிக காஸ்டிலியான உணவு என்ற சாதனையை படைத்துள்ளது. ஒசாகாவி…

ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவமும் மூலிகை மருத்துவமும்

இயற்கை மகாசக்தியின் கருணையினால் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்து வருகிறது. அலோபதி மருந்துகளின்மீது மக்களுக்கு வெறுப்பும் கோபமும் அதிகம் என்ற…

கண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும்

ஐம்புலன்களில் கண்களே பிரதானம். கண்கள் வழியேதான், 80% அறிவினைப்பெற்றேன் நான். அச்சடித்தலும் மின்சாரமும் வந்த பிறகே மனிதனின் கண்களுக்கு கேடு வந்தது. நவ நாகரீகத்தின் பயங்கரத் …