Select a cover image
Searching for images...
Saving cover image...
கதையும் கற்பனையும் எழுத்தாளனின் உள்ளத்திலும், வாழ்விலும் இணைபிரியாத இரண்டு அம்சங்கள்.கதை எங்கே தொடங்குகிறது, கற்பனை எங்கே முடிகிறது என்பதை யாராலுல் விவரிக்க முடிவதில்லை.வாழ்க்கையில் அவன் அடைந்த அனுபவத்தையும் அதை ஓட்டித் தோன்றும் மனோபாவங்களையும் இந்த நாவல் விளக்குகிறது.
Genres
Shelves
More like this
உள்ளங்கள்
மனித உள்ளம் என்பது ஒரு பெரிய உலகம். தனியான தொரு உலகம் அதனுள் அலை மோதும் கொந்தளிப்பு உண்டு. உயர்ந்து நிற்கும் கம்பீரம் உண்டு. அறுதல் தரும் கரைகள் உண்டு, ஆசைக் குகைகள் உண்ட…
ஆலமண்டபம்
சில்லென்று வீசும் காற்று. பூக்கள் பூத்துக் குலுங்கும் பச்சைப் பசேலென்று தாவரங்கள். அதையொட்டி சலசலப்பு இல்லாமல் சிறிய சிறிய கூழாங்கற்களின் மீது ஓடிச் செல்லும் தெளிந்த நீரோடை…
நைந்த உள்ளம்
இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க விருது எனப் பல …
ஜயந்திபுரத் திருவிழா
அன்றாடம் ஒரு பாத்திரத்தின் வெளித் தோற்றத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டே வந்தால், தண்ணீர் சிறிது உள்ளேயும் போவதாலும், கையின் உராய்தலினாலும், பழக்கத்தின் பயனாலும், சிறிது சிறிதாக…
முத்துச்சிப்பி பாகம் 1
இப்படிப் பலதரப்பட்ட உள்ளங்களை அப்பொழுது நான் சந்தித்தேன். விவரம் அறிந்து சகஜமாக நடந்து கொண்டனர் பலர். அவர் களைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. மற்ற மூன்று இனத்தவர்களும் தாம் என்னைச்…
லக்ஷ்மி
"லக்ஷ்மி" என்ற இந்த நாவலைப் படித்து முடித்த வுடன் எனக்கு ஒருமுறை பரமபத சோபான படத்தை வைத்துக்கொண்டு கடைசியில் பரமபதத்தில் ஏறி ஒரு கவலையும் இல்லாமல் வெற்றி பெற்றது போன்ற …
முத்துச்சிப்பி பாகம் 2
இப்படிப் பலதரப்பட்ட உள்ளங்களை அப்பொழுது நான் சந்தித்தேன். விவரம் அறிந்து சகஜமாக நடந்து கொண்டனர் பலர். அவர் களைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. மற்ற மூன்று இனத்தவர்களும் தாம் என்னைச்…