என்னை எழுதிய தேவதைக்கு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என்னை எழுதிய தேவதைக்கு

Ennai Ezhuthiya Devathaikku

ஒவ்வொரு தேவதை நடந்து செல்லும் போதும் ஓர் ஆண் எழுதப்படுகிறான். அவள் பார்வையினால் கீறிவிட்டு செல்கிறாள். 'என்னை எழுதிய தேவதைக்கு....' என்று ஒருமையில் புத்தகத்தின் பெயர் இருந்தாலும் பல தேவதைகள் பவனி வரும் நூல் இது. இதில் வரும் 'நான்' நீங்களும் தான்.

Shelves
சிறுகதைகள் book குகன்

More like this


கற்பழித்தவனின் வாக்குமூலம்

ஒரு கற்பழிப்பு நிகழ்வுக்கு பின்னால் நடக்கும் அரசியல் நிகழ்வு தான் “கற்பழித்தவனின் வாக்குமூலம்” இந்த நாவல் பின்னணி. கற்பழித்தவனுக்கு விசாரணையில்லாமல் மரண தண்டனை வேண்டும் என்று…

சிறு சிறுகதைகள்

இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…

கலாம் கண்ட கனவு

45 கவிஞர்கள் கலாமைப் பற்றியும், இந்திய தேசத்தைப் பற்றியும், இளைஞர்கள் பற்றியும் எழுதிய கவிதைத் தொகுப்பு.

கற்பனைக்கும் அப்பால்...

கற்பனைக்கும் அப்பால் 'மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ் - வஸந்த் இயங்கும் ,கதை, நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவ…

கொட்டு மேளம்

தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிற…

கூடு

தமிழ் நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பாலகுமாரன் எழுதிய இந்நூலில் கூடு, பிரம்புக்கூட என்ற இரு நாவல்கள் இடம்பெற்றுள்ளன.

சிறுகதை எழுதுவது எப்படி?

இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி …

எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

காகித உறவு

முதல் 'காலத்தில்' 'பெயர்' என்ற வார்த்தைக்கு முன்னால் 'மாடசாமி' என்று எழுதினான்.இரண்டாவது காலமான 'உத்தியோகம்' என்ற வார்த்தைக்கு வந்தான். 'அக்கெளண்டன்ட்'.மூன்றாவது காலமான 'சம்…

கார்பரேட் சாமியார்கள்

மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உணவு முறைப் பழக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கு உடல் அளவிலும் மனத்தளவிலும் எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் …

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள்

தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குற…

காட்டில் ஒரு மான்

சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை…