Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 152
- Publisher
- நிஜம்
- Language
- TA
வாஜ்பாயின் மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பு. அவரை இழந்து வாடும் பா.ஜ.க-வினர், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். மூன்று முறை இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய் பா.ஜ.க-வில் இருந்து தேர்வான முதல் பிரதமர். இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர் சிறந்த பேச்சாளர்.
Genres
Shelves
More like this
போபால் அழிவின் அரசியல்
"இன்றைய தேதி வரை இருபத்து மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ‘ஆயிரக்கணக்கான சடலங்கள் இறைந்து கிடக்கின்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் மனித உடல்கள். அல்லது, இறந்துகொ…
திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்
"திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகா…
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
இராஜாஜயினுடைய ஆட்சிக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது. 'முன்னேற்றக் கழகத்தை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி விடுவ…
செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம்
ஒரு மார்க்கோனியோ எடிசனோ வந்து மின்சாரம் பற்றிய விதிமுறைகளை விளக்கினால் எப்படி ஏற்றுக் கொள்வீர்களோ, அப்படியே நம்பிக்கை பற்றிய என் கோட்பாடுகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டு…
மர்மங்களின் பரமபிதா
இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யார…
வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்
சமகாலத்தில் சாதி, மத அடையாளங்களின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியலால் தமிழகம் அவதியுறுகின்றது. இதற்கு மாறாகத் தமிழ் தேசிய அடையாளத்தைப் உணர்வுப் பூர்வமாக உழைக்கும் மக்கள…
FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவ…
பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்
"கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம்…
காமராஜர் ஒரு வழிகாட்டி
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களுள் புகழ், பதவி, பணம், ஆசை, ஆடம்பரத்தை வெறுத்து, எளிமை, நேர்மை, உழைப்பு, தகுதி, ஆற்றல், தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்த…
போராளிகள்
மனித சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்பவர்கள் போராளிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர். மனித உரிமைக்காக அடக்குமுறையை எதிர்த்து அதில் வெற்றி கண்டவர்…
வணக்கம்
Thanks : http://www.nisaptham.com/2016/10/blog-post_45.html அரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்…