Select a cover image
Searching for images...
Saving cover image...
குடும்பம், காதல், மர்மம், திகில், நகைச்சுவை, சரித்திரம் போன்ற பலதரப்பட்ட புத்தகங்களை படித்திருக்கிறோம்.ஆனால் இப்புத்தகம் ஒரு வித்தியாசமான கற்பனை அரசியல் தொடர் தொகுப்பு. கரு கற்பனை. கதாபாத்திரங்கள் கற்பனை அல்ல நமக்கு பரிச்சியமானவர்கள். பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி பணத்தை வாரியிறைத்து வெற்றி பெற்ற பின் அடுத்த தேர்தல் வரை வாக்காளர்களை அலட்சியப்படுத்தும் கொடுமை நம் இந்திய ஜனநாயகத்தில் சகஜம்.
Genres
Shelves
More like this
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…
சரஸ்வதியின் சபதம்
நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடை…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி: சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
உறவுகள் இல்லையடி பாப்பா
இந்த நூல் உறவுகள் இல்லையடி பாப்பா, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்தி…
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 1
ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் ஒரே மாநிலம், ஆறு லட்சம் மிஜோக்களுக்கும் ஒரே மாநிலம் என்பது அநியாயம் இல்லையா! இதைக் கண்டு நீ பொங்கிட மாட்டாயா? நீ வீறு கொண்டெழுந்தால் அதை இந்…
எங்கே பிராமணன்?
'துக்ளக்' இதழில் வெளிவந்து இலட்சக்கணக் கான வாசகர்களின் பாராட்டுதல்களைப் பெற்ற இக் கதையைப் பதிப்பிக்க அநுமதியளித்த திரு. சோ அவர் களுக்கு வாசகர்கள் சார்பில் எங்களது மனமார்ந்த …
மறைக்கப்பட்ட இந்தியா
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…
மைடியர் பிரும்ம தேவா
அமரர் எஸ்.வி.வி. எழுதிய வக்கீல்கள் அமரர் வ.ரா. அவர்கள் எழுதிய சுவர்கத்தில் சம்பாஷணை, பிரபல எழுத்தாளர் மகரம் அவர்கள் எழுதிய தேவ லோகத்தில் தேர்தல் போன்ற நகைச்சுவை ததும்பும் …