செண்பகத்தம்மன் கதை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

செண்பகத்தம்மன் கதை

Senbagathamman Kathai

கவியரசரின் படைப்புகள் அடங்கிய இத்தொகுப்பில் முதலாவதாக இடம் பெற்றுள்ள செண்பகத்தம்மன் கதை ஒரு மனிதன் எவ்வளவுதான் ஒழுக்கமானவனாக இருந்தாலும், யோக்யவானாக இருந்தாலும், அவன் செய்கிற தொழில் சமுதாயம் வெறுக்கிற இழிதொழிலாக இருக்குமானால் அவனது குடும்பமும் தவறான கண்ணோட்டத்தோடுதான் பார்க்கப்படும் என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களையும் விளக்குகிறது. இரண்டாவதாக இடம் பெற்றுள்ள காதல் பலவிதம் கவியரசர் தன் …

Interested in this book? Check Price on Amazon
Shelves
book Kannadasan கதைகள் கவிஞர் கண்ணதாசன்

More like this


கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

Check Price

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

Check Price

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

Check Price

புதுமைப்பித்தன் கதைகள்

செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…

Check Price

குடும்ப சுகம்

இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…

Check Price

இலக்கியத்தில் காதல்

"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் …

Check Price

கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…

Check Price

16 கதையினிலே

16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.

Check Price

போய் வருகிறேன்

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…

Check Price

தங்க முடிச்சு

இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன்…

Check Price

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

Check Price

மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…

Check Price