Select a cover image
Searching for images...
Saving cover image...
மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்துபவை. உயிரற்ற பொருட்கள் மனிதனை அச்சம்கொள்ள வைப்பதை அமானுஷ்யம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது? யாருக்கும் தீங்கு விளைவிக்காத காக்கைகள்கூட மனிதனை பழிவாங்குகின்றன. உயிரற்ற கார் கூட மனிதனை விரட்டி கொல்கிறது. ஏன் மரம், ச…
Genres
Shelves
More like this
உலக மொழி உங்களிடம்
புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமைப் படைத்தவர்களையும் இத்தொடர் ஈர்த்துவருகிறது.எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சி…
இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள்
அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வெற்றிகரமாகச் செயல்படும் மனிதர்கள் கூட திடீரென்று சில இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதைக் காண்கிறோம். நன்கு படித்து, நல்ல பதவியிலுள்ள மனிதர்களும் …
கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம்
எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிக்கையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பிய…
எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம்
எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம்: உடல் நலத்திற்காகவும், உடலழகு பேணுவதற்கும் எவ்வளவோ சிரத்தை எடுத்துக் கோள்கிறோம். ஆனால் மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு அவ்வளவு சிர…
ஆத்ம சக்தியைத் தனக்குத் தானே பயன் படுத்திக் கொள்வது எப்படி (Will Power)
ஆத்ம சக்தி (Will Power) என்பது நம்மிடம் உள்ளதுதான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது; உறுவமற்றதுதான். அனால், அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் …
பெட்ரோலின் கதை
மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கொண்டு செல்ல ஜீப், லாரி, கப்பல், விமானம் போன்ற வாகனங்களுக்கு அவசியம் டீசல், பெட்ரோல் அபரிமிதமாகத் தேவைப்…
பிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி?
நம்முள்ளே புதைந்து கிடக்கும் அதிசய ஆற்றல்களைக் கொண்டு நமக்கு வேண்டியதைப் பெற்று சுக வாழ்வு வாழலாம். ஆயுள், ஆரோக்யம் ஐஸ்வர்யத்துடன் வாழலாம்! அவற்றைப் பயன்படுத்தி எப்படி சுக வா…
நானே கடவுள்
நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய் நானே இருக்கிறேன் என் மக்களின் துன்பங்கள் கண்டேன் அவர் மனம்படும் வேதனை உணர்ந்தேன் அவர் அழுகுரல் நான் கேட்டேன் நாடும் நலமும் வாழ்வும் வளமும் வழ…
எல்லாமே மனநிலைதான்
Its all a matter of attitude என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். 80 குட்டிக் கதைகள். நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்பி நம்பிக்கையையும், த…
பயன் தரும் மனோதத்துவம்
இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு அம்சத்திலும் மனோதத்துவம் அல்லது உளவியலின் தொடர்பையும், அந்த தொடர்பினால் ஏற்படக் கூடிய பலவகைப்பட்ட பயன்களையும் இந்த நூல் உணர்த்துகிறது. சமுதா…
நினைவு நாடாக்கள்
நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் …
பெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைகள்
பெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைகளை விளக்கப் படங்களுடன் இந்நூலின் ஆசிரியர், அதற்கும் உயிருண்டு, பெண்டுலம் என்பது என்ன என்னும் 20 தலை…