Select a cover image
Searching for images...
Saving cover image...
திரைப்பட-நாடக-சின்னத்திரை தொடர் இவற்றின் இயக்குனர்-தயாரிப்பாளர் –கதாசிரியர்-க்ரியேடிவ் ஹெட்-நடிகராக 1960-இல் தொடங்கிய இவரது கலைப்பயணம் , வெற்றிப்பயணமாகத் தொடர்ந்து கொணடிருக்கிறது. கலை ஞானம் மிக்க ’எஸ் வி சேகர் ‘ அனைவருக்கும் பிடித்த பெயர். எவரையும் புண்படுத்தாத –‘குபுக்’ கென்று சிரிக்கவைக்கும்-உடனடியக அவருக்குமட்டுமே தோன்றும் –உம்மனாமூஞ்சியயையும் புன்னகைக்கவைக்கும்-இவரின் ரத்ததில் ஊறிய நகைச்சுவைக…
Genres
Shelves
More like this
மூன்று நாள் சொர்க்கம்
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…
ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …
நாட்டு நடப்பு பாகம் - 2
சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர் (பிறப்பு: 26 திசம்பர், 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்…
உயிரில் கலந்த உறவே
அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
சின்னச் சின்ன வெளிச்சங்கள்
சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …
மெகா வசூல்
ஆண்டவா எல்லாரையும் நல்லபடியா வைப்பா, 24 வயசாகியும் என் பொண்ணு ஒரு காதல் கூட செய்யாமல் இருக்கா சீக்கிரமே அவ யாரையாவது காதலிச்சு கல்யாணம் பண்ண நீதான் உதவணும்.காயத்ரி, க…
ஜஸ்ட் ஜாலி பாகம் - 2
சேகரின் மேடை நாடகத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும். ரசிகர்கள் கைதட்டி அலை ஓய்வதற்குள் அடுத்த ஜோக் தாயாராக இருக்கும் சேகரின் குரல், நகைச்சுவைக்கென்றே படைக்கப்பட்டது எல்லாவற்ற…
ஏழு மாதங்கள் ஏழு நாடுகள்
1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறி…
அரிதாரம்
ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…