Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
திருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும்
உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்த…
திரை இசைப் பாடல்களில் தாலாட்டு
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தா…
செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்
"நல்ல கட்டுரைத் தொகுப்பு நூல். பாரதியின் பார்வையில் பிரபஞ்சம் எனத் துவங்கி, ஆண்டாள் பாசுரங்களில் அகப்பொருள் கூறுகள் என, 11 தலைப்புகளோடு நூல் நிறைவடைகிறது. கம்ப ராமாயணம்,…
தென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 1
முதல்ல கொஞ்சம் கட்டையப் போட்டுட்டு, அப்புறமா ஆக வேண்டியதைப் பாக்கலாஞ் செரியா கண்ணுகளா? பாரு கண்ணூ, பரங்கிப் பழமயில Ego, Egoன்னுச் சொல்லிச் சொல்றாங்களே, அப்படீன்னா என்ன? ஒர…
தெனாலிராமன் கதை நாடகங்கள்
தெனாலிராமனின் புத்திசாலித்தனம்; சமயோசிதப் பேச்சு, எல்லா நாடுகளிலும் பெரியோர்கள் சொல்லும் கதைகளைச் சிறுவர்கள் கேட்டு மகிழ்வது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் நிகழ்ச்சியாகும். ந…
வீரசோழியம்
வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினா…
தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு
உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அகநாநூற்றிற்கும் புற…