Select a cover image
Searching for images...
Saving cover image...
No description added
Genres
Shelves
More like this
வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்
"உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் 2008 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தத்தளிக்கும் வாழ்வை எதிர்கொள்வதற்க…
இந்த விநாடி
யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்த…
எண்ணங்களை மேம்படுத்துங்கள்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன. அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்ல…
மறைந்திருக்கும் உண்மைகள்
பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்ப…
மனோதத்துவம்
மனதிடம் மண்டியிடுவதும் அதையே மண்டியிடச் செய்வதும் அவரவரின் செயல்முறைகளைப் பொறுத்ததே. வாழ்க்கை ஓட்டத்தில் அவ்வப்போது வரும் தோல்வியைத் துடைத்து எடுத்து சிகரத்தில் ஏற முயற்சிப்…
உயிர்மொழி!
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இய…
மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை
எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை தடவை மந்திரங்கள் ஜபிக்கப்பட்டன, எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது, எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு, மறைந…
வாழ்வை வளமாக்கும் மனோவசியக்கலை (ஹிப்னாட்டிசம்)
மனோவசியம் என்பது பாரத நாட்டில் தொன்று தொட்டு இருந்துவரும் கலை .ஒரு பார்வை முலம் ,ஒரு புன்னகை முலம் ஒரு சிறுசொல் முலம் அல்லதுகையசைவு முலம் எதிர்ப்படுவோரைத் தம் வசம் கவர்…
மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல்
சாலினாகனசகம் 1834 ஆம் ஆண்டு சித்திரைத்திங்கள் ஏப்ரல் 1911 வெளிவந்தநமதுஞானசாகர் ஆறாம் பத்மத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கம்செய்யப்பட்ட யோகயித்திரைஎன்னும் இரவரும் பெரும் க…
மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி
மனித வசியம் என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்நூலில் மக்கள் மனத்தை கவர்தற்கு எளியவான பல அருமையான முறைகளை ஆசிரியர் எழுதியுள்ளார், வசிய…