Select a cover image
Searching for images...
Saving cover image...
எக்ஸார்சிஸ்ட் படம் பார்த்துவிட்டு வந்த ராமானுஜம், லக்ஷ்மி தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை ராகவன் பிறந்தவுடனேயே பேச ஆரம்பிக்கிறான். அவனது இருபதாவது பிறந்த நாளிலிருந்து பல வினோத செயல்களைச் செய்கிறான். அவனைப் போலவே பெருந்தேவியை ராகவனுக்கு கல்யாணம் செய்கின்றனர். ஓங்கிய ராகவனின் கை இறங்கி பெருந்தேவியின் ஆட்சி துவங்குகிறது. பெருந்தேவிக்கு குழந்தை பிறந்தவுடன் இருவரின் அபூர்வ சக்திகளும் பிறந்த குழந்தையை…
Genres
Shelves
More like this
திரும்பி வந்த மனைவி
எவ்வளவு புகழும், பொருளும் வந்தாலும் நிதானமிழக்காதவர்கள் என்று குறிப்பிட்டுக் காட்டும் அளவிற்கு புகை, மது போன்ற எந்த தீய பழக்கம் இல்லாமல் இன்றும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்க…
முல்லாவின் வேடிக்கைக் கதைகள்
முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…
கிருஷ்ணா கிருஷ்ணா!
'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…
எல்லாரும் வாங்க
திரைப்பட-நாடக-சின்னத்திரை தொடர் இவற்றின் இயக்குனர்-தயாரிப்பாளர் –கதாசிரியர்-க்ரியேடிவ் ஹெட்-நடிகராக 1960-இல் தொடங்கிய இவரது கலைப்பயணம் , வெற்றிப்பயணமாகத் தொடர்ந்து கொணடி…
அப்ஸரா
கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…
நகரம்
பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…
கிருஷ்ணவேணி
பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…
கீதாரி
"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது மு…
வால் பையன்
எஸ்.வி.சேகர். சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ்.வி.சேகர். திரு.எஸ்.வி.வெங்கட்ராமன், திருமதி அலமேலு வெங்கட்ராமன் தம்பதியின் மூத்த மகன். சுசிலா சேதுராமன், ராஜா வை…
தத்துப்பிள்ளை
இது அசைக்க முடியாத அழிக்க முடியாத வலிமையான ஒரு வாசகம். கலைகள் விஞ்ஞான சாதனத்தின் மீது ஏறி சவாரி செய்து மக்களிடையே இடைவிடாது வலம் வரும். தெருக்கூத்தின் பரிணாம வள…
எப்பவும் நீ ராஜா
காட்பாடி கனகசுந்தரத்தின் ஒரே மகனான தம்பி ராஜா என்கிற தம்பி சென்னையில் தனது தந்தையின் காலனியில் வரும் வாடகை பணத்தைக் கொண்டுவாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒரு தரகரின் மூலமாக …
ஓஷோவின் குட்டிக் கதைகள்
ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.