உலகம் நமது ஒரே வீடு அதை காப்பது நமது கடமை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உலகம் நமது ஒரே வீடு அதை காப்பது நமது கடமை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அன்பு தேவனே - இப்பூமியில் எமக்கான இடம் எது, உலகின் அனைத்து உயிர்களுக்குமான உமது அன்பை உணர்த்துவீர் . அவற்றின் எதுவும் உமது அன்புப் பார்வைக்குத் தப்புவதுல்லை. அதிகாரமும் ,செல்வமும் உள்ளோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவீர் . அவர்கள் வேற்றுமையின் பாவ இருளிலிருந்து விடுபடட்டும் அவர்கள் பொதுநலனில் ஈடுபடட்டும். ஏழைகள் உயர்த்தட்டும் .தாம் வாழும் உலகை நேசிக்கட்டும் , இப்பூமியும் ஏழைகளும் கதறி அழுகிறார்கள…

Shelves
கடிதங்கள் டாக்டர் வெ. ஜீவானந்தம் book

More like this


அயலகத் தமிழ் இலக்கியம் - பழமும் பிஞ்சும் - கடிதங்கள்

மா. அன்பழகன் (பிறப்பு: சனவரி 21 1943) தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவரும், மளிகை வணிகத் தொழிலாள…

மலரும் நினைவுகள்

மனித வாழ்க்கையில் மலரும் நினைவுகள் எண்ணிலடங்காதவை. என் பொதுவாழ்க்கையில் சட்டப் பேரவையில் நான் ஆற்றிடும் கடமையின் போது நிகழ்ந்தவை குறித்து நினைவு கூர்ந்திடும தூண்டுதலைச் செ…

பாரதி கருவூலம்

அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய …

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

வரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்…

காற்று கொணர்ந்த கடிதங்கள்

எழுத்தின் வழியே பேசுவது என்பது, மனம் சம்பந்தப்பட்டது. உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் நமக்குள்ளேயே பேசுவது கடிதம். நாம் இன்று நமக்குள்ளேயே பேசுவதை விட்டுவிட்டோம். பிற பேச்சுக்…

இளைஞன் கனவு (நேதாஜியின் சிறைக் கடிதங்கள்

சுய நலமற்றுத் தன் லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு,துக்கம் கிலேசம் யாவும் ஞுணிμமற்றுப் போகின்றன. நம்முடையமனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத்துன்பமாகவும் எடுத்துக் …

இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர்

ப.ஜீவானந்தம், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஏ.பி.பரதன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கே.என்.பணிக்கர் முதலானோர், விவேகானந்தர் பற்றி எழுதிய 11 கட்டுரைகளின் தமிழாக்கம் தான் இந்த நூல். வி…

ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்

தாகூர் மிகச்சிறந்த மனிதாபிமானி நல்லனவற்றைத்திறந்த உள்ளத்தோடு வரவேற்கும் சான்றின்மை அவரிடம் இருந்தது. அவர் ரஷ்யாவில் கண்ட வியத்தகு சாதனைகளைத் தம் நண்பர்களுக்கும் செய்தித்தாள்கள…

காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து

அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே கட்சியாகவும் பல அவதூறுகளைத் தாங்கி நின்று, லஷியப்பாதையில் நடைபோட்டது. இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் காணலாம். கட்சியின் கொள்கை எவ்வாற…