Select a cover image
Searching for images...
Saving cover image...
நேசத்தையும் காதலையும் மட்டுமே நாடிச் செல்லும் ஒரு பெண்ணுக்கு போர்க்களமே பரிசாகக் கிடைக்கும் அவலம் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அவலத்தைத் தனது படைப்புகள் மூலம் பதிவு செய்துவரும் ஸாரா ஜோசப் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஒரு சமூக ஆர்வலர். பெண்ணியவாதி, பெண்ணியம் சார்ந்த இவரது எழுத்துகள் மலையாள இலக்கிய உலகில் இவருக்கென தனித்த இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
Genres
Shelves
More like this
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
தோட்டியின் மகன்
தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
மாதொருபாகன்
Download Free PDF book at Mathorupagan பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சா…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
கிழக்கு வாசலில் காத்திரு (2 நாவல்களைக் கொண்ட நூல்)
No description added
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
காதல் தேவதை அழைக்கிறாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)
திமிர்ப்பிடித்த இளம்பெண் திலோத்தி தன் வீட்டுக்கார் டிரைவர் இளைஞனை பாடாய்ப் படுத்துகிறாள். அடக்கமும் பொறுமையும் நிறைந்த அந்த இளைஞன் தான் தன் மாமா மகன் என தெரியாமலே மோதல் வல…