தாமதத் திருமணங்கள் ஏன்?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தாமதத் திருமணங்கள் ஏன்?

Thaamadha Thirumanangal Yaen?

இதில் திருமண வாழ்க்கையைப் பற்றிய சில அச்சங்களும் இளவயதில் பொதுவாக ஏற்படும் கனவுகளும், கற்பனைகளும், கணவன் - மனைவி உறவில் பயமும் வெட்கமும் பெற்றோர்களின் பிற்போக்கான எண்ணங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. திருமணம் தடையின்றி நடைபெற கடைப்பிடிக்க வேண்டிய சில பரிகாரங்களும், தெய்வ வழிபாட்டு முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுக்காக செல்ல வேண்டிய முக்கிய இடங்களும் தரப்பட்டுள்ளன.

Shelves
பொது book கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்

More like this


சமூகவியல் நோக்கில் மதம்

நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…

மேடைப் பேச்சுக் கலை

மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத க‌லை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…

ஸ்ரீ ஸுப்ரமண்ய பூஜாக்ரமம்

வள்ளீ பரிணய மணிப்பிரவாள சதகத்துடன்.கடலங்குடிப் பெரியவரின் கனவில் முருகப் பெருமான் காட்சி தந்து உருவானது இந்நூலின் மாபெரும் சிறப்பு. இச்சிறந்த நூலில் ஸ்ரீ சுப்ரமணியனின் …

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…

லக்னபாவ பலன்கள்

லக்னத்தின் பலன்கள் விவரமாக விளக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீமத் பாகவதம் 6 வது வால்யூம்

10 ஆவது - உத்தரார்த்தம்.4200 பக்கங்கள் கொண்ட (7 வால்யூம்கள் (12 ஸ்கந்தங்கள்). 63 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து விட்டன. ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும் 7 வால்யூம்களாக பைண்டு ச…

வர்ம ரகசியம்

இந்நூலாசிரியர் சிறு வயது தொடங்கி சித்த மருத்துவத்திலும் தமிழ் கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆசான் கண்ணன் என்பவரிடத்தில் சிலம்பம், வர்ம்ம், களரி, யோகா, கராத்தே போன்ற அரிய…

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

அன்புக் குழந்தைகளுக்கு செல்லப் பெயர்கள்

சுமார் 3000 பெயர்களுடன் எல்லா மதத்தினரும் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கக் கூடிய பெயர்கள் அடங்கிய நூல்.