ரோல் மாடல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ரோல் மாடல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

புத்தகங்களைப் படித்து கிடைக்கப் பெறுவது அறிவு; மனிதர்களைப் படிப்பதன்மூலம் கிடைக்கப் பெறுவது அனுபவம். வெறும் அறிவு மட்டுமே வெற்றியைத் தந்துவிடுவதில்லை. அந்த அறிவை எப்படிப் பயன்படுத்தி ஜெயிக்கலாம் என்ற பக்குவத்தை அனுபவமே தருகிறது. டிஸ்லெக்சியா என்ற கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, எட்டாம் வகுப்போடு பள்ளியில் இருந்து இடைநின்று, தனித்தேர்வராகவே எல்லாத் தேர்வுகளையும் வென்று, சிவில் சர்வீஸ் தேர்வெழு…

Shelves
சுய முன்னேற்றம் வெ. நீலகண்டன் book

More like this


வெற்றி தரும் மந்திரம்

தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்க…

மண்... மக்கள்... தெய்வங்கள்!

தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிரா…

அந்தர மனிதர்கள்

மனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறிய மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொ…

முதல் முகவரி

சென்னைக்கு ஒரு உளவியல் உண்டு. முதன்முதலாக சென்னைக்கு வருபவர்களின் இரவுப்பொழுது அச்சம், ஏமாற்றம், வியப்பு, மிரட்சி கலந்த ஓர் உணர்வுடன்தான் கழியும். அந்த அனுபவத்தைத் தாக்குப்ப…

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்

பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம் என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடி…

நினைப்பதும் நடப்பதும்

உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்…

தென்னிந்திய வட்டார உணவுகள் (கர்நாடகா - கேரளா) பாகம் 2

இந்தியாவில் உணவை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடுகிற ஒரே மாநிலம் கேரளாதான்... அவர்கள் அளவுக்கு ரசனையாக சமைக்கவோ சாப்பிடவோ முடியாது. இலையை விரித்துப் பரிமாறினால் வகை வகை…

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்

உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று…

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும்

எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலம…

உனக்குள்ளே ஒரு குரல்!

மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும்.…