அன்புராஜாவும் காற்றுக் குதிரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும்

Anburajavum katru kuthirayum

திறமை _ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் ஒளிந்திருக்கிறது. சிலரிடம் உடல் உழைப்பாகவும், சிலரிடம் செயல்படும் வேகமாகவும் பொதிந்துள்ளது. கதை சொல்வதற்கும்கூட ஒரு திறமையும் கற்பனை வளமும் வேண்டும். கதை கேட்பவருக்கு சலிப்புத் தட்டாமலும் சுவாரஸ்யம் சிறிதும் குறைந்து போகாமலும் வர்ணனைகளோடு கதை சொல்வதும்கூட ஒரு கலைதான். கதைகள் சொல்லப்படுவதும், அதை ஒரு குழுவாக அமர்ந்து கேட்பதும் இன்று நேற்றல்ல, நம் முன்னோர் …

Interested in this book? Check Price on Amazon
Tags
சிந்தனைக்கதைகள் பழங்கதைகள் குழந்தைகளுக்காக
Shelves
சுபா சிறுவர்களுக்காக book

More like this


குழந்தைக் கதைகள்

வை. கோவிந்தன் அவர்கள் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். விஞ்ஞான அறிவூம் சிந்தனை வளமும் குழந்தைகளுக்கு வளர எல்லாரும் உதவவேண்டும் என விரும்பியவர். பல நாட்டுக் கதைகளைப்…

Check Price