தமிழ்க்கவிதையின் புதிய போக்குகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ்க்கவிதையின் புதிய போக்குகள்

TamilKavithaiyin Puthiya Pokugal

இந்த நூலின் 14 கட்டுரைகளை தொகுத்துள்ளார் பேராசிரியர் க. இராமச்சந்திரன் அவர்கள். இந்நூலின் சிறப்பு: நமது சமுதாயத்தைத பாதிக்கும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி அவற்றின் தீர்வுக்கு நமது கவிஞர்கள் படைத்துள்ள பயனுள்ள கவிதைகள் பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளது பெண்படைப்பாளிகள் பலர் கவிதைகள் எழுதி வருவது தமிழ் கவிதையின் ஆரோக்கியமான அம்சம் என்றும் ஆசிரியர் கூறுகிறார். ஒவ்வொரு கட்டுரையையும் சிறப்பாக அறிமுகப்…

Tags
ஆய்வுக் கட்டுரை சிந்தனை கற்பனை கனவு
Shelves
கட்டுரைகள் book க. இராமச்சந்திரன்

More like this


கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…

பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)

பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

அறியப்படாத தமிழகம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெய…

திசைகள் உன்னை திரும்பிப் பார்க்கும்

திசைகள் உன்னை திரும்பிப் பார்க்கும்! சுய முன்னேற்றக் கட்டுரைகளாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலில் வழிகாட்டிகளுக்கு வணக்கம் செய்வோம், சும்மா இருப்பது சுகமா என மொத்தம் 21 உட்பொ…

தேசாந்திரி

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

நீதி தேவன் மயக்கம்

அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…

சொல்லத் தோணுது

'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…

துணையெழுத்து

இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…

உணவு யுத்தம்

உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.

மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…