ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு
Aariyarkku Murpatta Tamil Panbadu
Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு
Aariyarkku Murpatta Tamil Panbadu
- பக்கங்கள்
- 168
- பதிப்பகம்
- ராமையா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
மக்கள் நாகரீகத்தின் பழங்கற்காலம், புதுக் கற்காலம் என்ற வேறுபட்ட காலகட்டங்களைச் சேர்நதனவாகிய கற்களால் ஆண் படைக் கலங்களும், தொழிற் கருவிகளும், முறையாகத் திரட்டப்படவில்லை என்றாலும், பல்வேறு மக்களால் கண்டெடுக்கப்பட்டு, இந்தியநாட்டு அரும் பொருட்காட்சி யகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன, அக்கருவிகள் கூறாமல் கூறும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, அப் பழம்பெரும் நாட்களில் தமிழர்கள் நடாத்திய வாழ்க்கைந…
Genres
Shelves
More like this
பண்டைத் தமிழர் போர் நெறி
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழந்தமிழ் நாட்டு வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் தொல்காப்பியர், புறத்திணை இயலில், பழந்தமிழ் மக்கள் மேற்கொண்டு நடத்திய போர் பற்றிய விளக்கங்க…
தமிழர் தளபதிகள்
களம் புகுந்து போரிடும் கரி, பரி, தேர், காலான் என்ற நாற்படையினும், அந்நாற்படையைக் காலமும், இடமும் அறிந்து, களம் புகுந்து வெற்றி கண்ட தமிழர் தளபதிகள், அதியன் துவங்கி, குத…
தமிழர் தோற்றமும் பரவலும்
பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, …
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…
உடையார் பாகம் 1
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
மனிதனுக்குள் ஒரு மிருகம்
இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…
கங்கை கொண்ட சோழன் 1
With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…
ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவ…
அறியப்படாத தமிழகம்
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
டாலர் தேசம்
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றையும் அதன் அசுர வளர்ச்சியையும் ஆழமாக விவரிக்கும் ஒரு முழுமையான ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. ஒரு சாதாரண குடியேற்ற நாடாகத் தொடங்கி, இன்று…
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
இலங்கையின் வடக்கில், வல்வெட்டித்துறையில் பிறந்த ஒரு சிறுவன் எப்படி முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டத்தின் தலைவனாக உருமாறினான்? சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு எதி…