மாமரக் கனவு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாமரக் கனவு

Mamara Kanavu

கிராமங்கள் இயற்கை எழில் வாய்ந்தவை. ஆறுகள், ஓடைகள், குளங்கள், குன்றுகள், குறுங்காடுகள், பச்சை வயல்கள், மரம், செடி, கொடிகள் சூழ்ந்து, ஒரு பிரதேசத்தின் பசுமையான முகவரியாகத் திகழ்கிறது. கிராம மக்கள் சூட்சுமம் இல்லாதவர்கள். வெளிப்படையாக, எளிமையாக விளங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில், இளம் பருவத்தில் விளையாடித் திரிந்த காடுகளையும், கரடுகளையும், பறித்து ருசித்த பிஞ்சுகளையும், தானியங்களையும், விள…

Tags
அனுபவங்கள் தொகுப்பு சிந்தனைக்கதைகள் கிராமம்
Shelves
book கவிதைகள் வீரா கோபால்

More like this


கிருஷ்ண பக்தன்

கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா, பூரண அதிகாரத்தை ஏற்பது நல்லதா, கிருஷ்ண பக்தன் அதிபரானால் மற்ற மதங்களுக்கு அனுமதி உண்டா முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதரும் அவரது சீடர்களும் இங்…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம்

கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…

ரத்த தானம்

தங்களின் பழைய பரண்களில் உட்கார்ந்திருக்கும் தமிழ்ப்புலவர்களே! இலக்கணம் கற்ற இளைய ரத்தனங்களே! மரபுக் கவிதையை ஒரு பூவனமாய்ப் புனரமைப்போம் ஒன்றுபட்டு நாமெல்லாம் ஊர்கூடித் தேரிழு…

காமத்திப்பூ

"துளித் துளித் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்தரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பில் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் …

வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 7 பாகம்

கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…

கொஞ்சல்வழிக் கல்வி

காதலென்றால் அவரவர்க்கு அவர்களின் பிரியமான முகங்கள் நினைவுக்கு வரும். ஆனால் 'காதல் கவிதை' என்றால் தமிழில் கட்டாயம் தபூசங்கர் நினைவுக்கு ...

தீண்டப்படாத முத்தம்

ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுக…

கவிராஜன் கதை

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…

மழையானவள்

காலையில் கிளம்பி வருகிற உன்னைவிட, மாலையில் களைப்போடு திரும்புகிற நீதான் அதிகம் கவிதைகள் சிந்திப்போகிறாய். களைப்போடு வீடு போய் கதவு தட்டும் உனக்காக,கதவு திறக்கும் நபர…

தமிழுக்கு நிறம் உண்டு

நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…

அடுத்த பெண்கள் கல்லூரி 5 கிமீ

அவன் நகம்என் மீது வரைந்திருக்கும் பிறை நிலவை எப்படி பெளர்ணமியாக்குவது