Select a cover image
Searching for images...
Saving cover image...
அடிமை விலங்கொடித்து பாரத அன்னையை விடுதலை செய்து விட்டோம். இருந்தாலும் ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்து நமது நாடு முழுவதும் விடுபடவில்லை. வெடிகுண்டு கலாசாரம் பரவி வரும் இந்த நாளில் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவது காவல் துறையின் பொறுப்பு மட்டுமல்ல மாணவர் சமுதாயத்தின் கடமையும் ஆகும். இதற்கு மாணவர் சாரண இயக்கத்தினை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சமுதாயப் பணியில் பெண்கள் சாரணிய இயக்கம்…
Genres
Shelves
More like this
சாதியும் நானும்
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…
தித்திக்கும் தெய்விகக் கதைகள்
ஒரு காலத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன் இருந்தான் அவன் தனது வம்சத்திற்கு ஏற்ப சகல விதமான வரபலங்களோடு இந்த உலகை ஆட்சி செய்ய விருப்பம் கொண்டான்.அப்படிப்பட்ட சர்வ சக்தியை பெறுவ…
12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்
ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்கள…
செல்வமே சிவபெருமானே
செல்வமே சிவபெருமானே என்ற இந்த நூல் சித்தர்களின் அருளாசியோடு எழுதப்பட்டது.எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் கட்டுரைகள் அடங்கியது. நமசிவ…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1
இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…
சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்
2500 ஆண்டுகளுக்குன் முற்பட்ட கன்பூசியசின் சீனதத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியது இந்நூள். மனித உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர் கன்பூசியஸ். கணவன்_மனைவி, தந்தை_மகன், அண்ணன்_தம்பி, அ…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
ஏ! தாழ்ந்த தமிழகமே!
1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…
துணையெழுத்து
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…