சாம்ராட் அசோகர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சாம்ராட் அசோகர்

Samrat Ashokar

அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார், பௌத்தத்தைப் பரப்பினார் போன்ற உதிரித் தகவல்கள் மட்டுமே நமது பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன. அசோகரைப் பற்றிய ஒரு முழுமையான பிம்பத்தை இவை தருவதில்லை. உண்மையில், அசோகரின் ஆளுமை பிரமாண்டமானது. அசோகரின் வாழ்க்கையைத் தனித்தனி பாகங்களாகப் பிரித்து பிரமிக்க முடியும். ஓர் அரசராக, போர் வீரராக, நிர்வாகியாக, கூர்மையான மதிநுட்பம் கொண்ட ஒரு சிந்தனையாளராக அசோகர் ஜொலித்திரு…

Tags
சாம்ராட் அசோகர் வீரர் சரித்திரம் பிரச்சினை போர் தகவல்கள்
Shelves
வரலாறு ஆர். முத்துக்குமார் book

More like this


அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு

சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமா…

எகிப்திய நாகரிகம்

எகிப்திய நாகரிகம் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி நமக்கு அளித்திருக்கும் அதிசயங்கள் ஆயிரக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றுதான் ப்ரமிடு. மூவாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் உடல் கெடாமல் …

உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போர…

அ.தி.மு.க

மு.க. முத்துவின் திரைப் பிரவேசம் எம்.ஜி.ஆரை ஆத்திரப்படுத்தியதா? தி.மு.க.வில் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதுதான் எம்.ஜி.ஆரின் பிரிவுக்குக் காரணமா? சத்துணவுத் திட்டம்தான் எம்.…

நிலமெல்லாம் ரத்தம்

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வ…

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1

ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான …

மதுரை சுல்தான்கள்

தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் யார் என்று கேட்டால் சேரர், சோழர், பாண்டியர்கள், பல்லவர்கள் என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும். இவர்களது வம்சமெல்லாம் முடிவுக்கு…

விவேகானந்தர்

மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1

Author: சோ

வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி: சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…

தி.மு.க

பெரியார் - அண்ணா இடையே முதல் விரிசல் ஏன் விழுந்தது? பெரியார்,மணியம்மையைத் திருமணம் செய்ததுதான் திமுக உருவானதற்கு நிஜக்காரணமா? திராவிடநாடு கோரிக்கையை திமுக ஏன் கைவ…

உல்ஃபா ஓர் அறிமுகம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களிலேயே அளவிலும் பலத்திலும் மிகப்பெறியது உல்ஃபா.யார் இவர்கள்? இந்தப் பக்கம் ஐ.எஸ்.ஐ. உதவுகிறது.அந்தப் பக்கம் பங்க…

பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்

"தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்ப…