Select a cover image
Searching for images...
Saving cover image...
சென்னை: நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் பாவ கிரகமாக இருந்தாலும் சுப கிரகங்களின் பார்வை சேர்க்கை இருந்தால் அது நன்மையே செய்யும். செவ்வாய் தோஷம் பலரது வாழ்க்கையில் திருமணம் நடைபெறுவதில் தடையை ஏற்படுத்துகிறது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால் அது யோகத்தையும், தசா புத்தியில் நன்மையையும் தருகிறது.
Genres
Shelves
More like this
சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி
சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி என்ற இந்நூல் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் அரும் பெட்டகமாகத் திகழ்வது. செய்யுள்களும் அவற்றிற்கு உரை விளக்கமுமாக நூல் அமைந்திருக்கிறது.…
புலிப்பாணி ஜோதிடம்
சித்தர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர் போக முனிவர். இவருடைய பிரதம சீடர்தான் புலிப்பாணி முனிவர். இவர் ஜோதிடம். போகர் மருத்துவம் மாந்திரிகம் ஆகிய மூன்று கலைகளிலும் கெட்டிக்க…
அரசு வேலையா? தனியார் துறையிலா? (ஜோதிட ஆய்வுகள்)
No description added
கனவுகள் தரும் பலன்கள்
நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில் பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டு…
பிருகு நந்தி நாடி தரும் யோகங்கள்
பிருகி என்ற முனிவரால் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.500 ஜாதங்களைக் கொண்டு விளக்கமாக பலன்களை சொல்லப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஜஸதகங்களிலும் லக்னம் காணப்பட்டவில்லை என்பது குறிப்…
கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும்
நெல் வயலில் நெற்கதிர்களுக்கிடையே அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில இடங்களில் மட்டும் களை முளைத்திருப்பதைக் காணலாம். ஆனால் ஜோதிட வயலில் எங்கும் களையே முளைத்து நிற்பதைக் காண்…
K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2
ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முட…
சர்வ மங்களம் தரும் சனீஸ்வர பகவான்
சனி பகவான் அவரவர் பூர்வ புண்யத்திற்கு ஏற்பவே சிற்சில இன்னல்கள் அளித்த போதிலும் சனி ஒருவரே ஸ்திரமான பொன், பொருள், பூஷணம் அளிப்பவர். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கவோ பறிக்க…