Select a cover image
Searching for images...
Saving cover image...
விடைபெறும் கரோனாவும் திசைதிருப்பும் போலி மருத்துவமும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
கரோனா பெருந்தொற்று ஒ ரு பு ற ம் மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வந்த நேரத்தில், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து கொட் டிக் கொண்டே இருந்தன. போலி மருத்துவர்களைப் போலவே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களுக்கு எதிரான பெருங்கதைகளைக் கட்டிவிடுவதில் ‘சமூக வலைதள நிபுணர்கள்’ சமீபத்திய ஆண்டுகளில் கைதேர்ந்தவர்களாகிவருகிறார்கள். இதைத் ‘தகவல்தொற்று’ என்று உலக…
Genres
Shelves
More like this
நாராய் நாராய் (பறவைகள், மனிதர்கள், சரணாலயங்கள்)
No description added
கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும்
நாம் வாழும் பூமி. ஆயிரம் விநோதங்களை உள்ளடக்கியது. புல்,பூண்டுகள், ஜீவராசிகள் பூமியில் உயிர்வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம் தட்பவெப்பம். பூமி உருவான காலத்தில் இருந்து தட்பவெப்ப…
தேசாந்திரி-1
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
வாவுப் பறவை
இந்நூல் வௌவால்கள் குறித்த கற்பிதங்களைத் தகர்த்து அறிவியல் உண்மைகளைப் பேசுகிறது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் வௌவால்கள் பற்றிய குறிப்புகள் தொடங்கி, அவற்றின் உடலமைப்புகள், வகைகள், …
மனதோடு ஒரு சிட்டிங்
மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
எதிர்ப்பிலேயே வாழுங்கள்
ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன். அவரை அழைத்து. "உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. நீ அதை எப்படி வாழப் போகிறாய்?" என்று கேட்டான்…
எங்கே போகிறோம் நாம்?
அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…