Select a cover image
Searching for images...
Saving cover image...
காந்தியும் அரவிந்தரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் காலனியாக இருந்த இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு சுதந்திர நாடாக ஆக்குவதைத் தங்கள் இலக்காகக் கொண்டுத் இந்தியாவில் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கினர். ஆனால் சுதந்திரப் போராட்டம் குறித்த பார்வைகள் இருவருக்கும் முற்றிலும் எதிர் எதிராக இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் ஊடாக வீழ்த்திவிடும் அணுகல் ம…
Genres
Shelves
More like this
கிமு கிபி
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
எங்கே போகிறோம் நாம்?
அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…
சுஜாதாட்ஸ்
விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…
இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்
23 ஆண்டுகளுக்கு முன்பு அ.மார்க்ஸ் எழுதி, வெளிவந்து பெரும் கவன ஈர்ப்பை பெற்ற இந்த நூலை நிலவொளி பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்துள்ளார்கள். முஸ்லிம்கள் குறித்த தவறான சித்தரிப்ப…
சச்சார் குழு அறிக்கை . அறிமுகம் சுருக்கம் விமர்சனம்
சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டமே கவனம் குவித்து அவர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வைச் செய்துள்ள சச்…
பெரியார்? (பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனை மீது ஓர் கவன ஈர்ப்பு)
பெரியாரை எதிர்ப்பவர்கள் ஆதரிப்பவர்கள் இருசாரருக்கும் ஒரு பொருத்தம் உண்டு. பெரியார் யார் எனக் கேட்டால் இருவரும் ஒரே பதிலைத்தான் சொல்வார்கள். கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்ப…
இந்துத்துவத்தின் பன்முகங்கள்
90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம். இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக் …
பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்
இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…