Select a cover image
Searching for images...
Saving cover image...
விடுதலைப் போராட்ட வீரராக விளங்கிய கட்டபொம்மனின் வளர்ப்பு மகனான வெள்ளையத்தேவன் வாழ்க்கை விபரம் கூறும் கதைப்பாடல் பற்றிய ஆய்வு நுால். வீரம், போர்த்திறமைக்கு, ‘பகதுார் வெள்ளை’ என்று அடைமொழி தரப்பட்ட வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது. ‘பகதுார்’ என்பதே காலப்போக்கில், ‘பாதர்’ என மருவியதாகக் கூறுகிறது. காட்டில் தனித்து நின்ற சிறுவன் வெள்ளையனை, கட்டபொம்மன் சந்திக்கும் சூழல் கூறும் கும்மிப்பாடல்கள் நெகிழ …
Genres
Shelves
More like this
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…
நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள்…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 1
புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …
பசும்பொன் பெட்டகம்
திருவாளர் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தமிழகத்தின் தனிப்பெரும் வீரர் வெஞ்சமர் வரினும் அஞ்சாத சிங்கம் இந்தியப் பயண்பாட்டிலும் பெருமையிலும் குறையாத அன்பர் .தமிழகத்தின் பெருன்ம…
பெருந்தலைவர் காமராஜர்
சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது. …
அக்னிச் சிறகுகள்
இந்தியாவின் ஏவுகணை நாயகன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவரின் எழுச்சியூட்டும் வாழ்க்கை வரலாற்றினை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இராமேஸ்வரத்தின் எளிய பின்னணியில் பிறந்து, ந…
இந்திரா
நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினர…
கிளியோபாட்ரா
காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.
தமிழ் நாடகச் சரித்திரம் (மரபிலிருந்து நவீனத்துக்கு)
பள்ளி மாணவராக நாடகங்களில் நடித்தவர் நூலாசிரியர். பின்னர், கல்லூரி ஆசிரியராக நாடகங்களைப் படைத்ததையும் நூலின் முகப்பில் கூறியிருக்கிறார். தொல்காப்பிய காலம், சங்கக் காலங்களி…