சிங்கார சூர்யோதயம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிங்கார சூர்யோதயம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Singara Sooryodhyam (Vanthuvitar ! Thigambara Saamiyar)

Pages
176
Publisher
வாசன் பதிப்பகம்
Language
TA

தமிழ் இலக்கிய வரலாற்றில் புது வருகைகளைக் காலந்தோறும் காண்கின்றோம். அவ்வாறு வருகை தந்த புதிய வகைகளுள் ஒன்று, உரைநடையின் சுவையான பகுதியான நாவல் வகை. நாவல் இலக்கிய வளர்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். 'இருண்ட காலம்’ என்று வரலாற்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் (1900-1920), தமது எழுத்தாற்றலால் விரிந்த வாசக வட்டாரத்தை உருவாக்கி, ஏறத்தாழ 1935 ஆம் ஆண்டு வரை, …

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் book

More like this


வெள்ளையானை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…

4.37/5 · 300+ ratings
Check Price

விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

Check Price

வாஷிங்டனில் திருமணம்

நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது. சாதாரணமாகக் கல்யாணங்களில் …

3.89/5 · 500+ ratings
Check Price

துரைக் கண்ணம்மாள் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூல்கள் மீண்டும் வருமா? என ஏங்கிக் கொண்டிருக்கும் வாசகர்கள் இப்போது மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நூல்களை 'புரூப்' பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பல வா…

Check Price

சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…

Check Price

குருபிரசாதின் கடைசி தினம்

தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் சேரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆஸ்பத்திர…

Check Price

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

Check Price

கரையெல்லாம் செண்பகப்பூ

நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…

4.07/5 · 600+ ratings
Check Price

ஐந்தாவது அத்தியாயம்

ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…

Check Price

கோவேறு கழுதைகள்

சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் மு…

4.26/5 · 200+ ratings
Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.07/5 · 1K+ ratings
Check Price

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
Check Price