Select a cover image
Searching for images...
Saving cover image...
ஏற்கனவே இவர் எழுதிய ‘நெல்லை வைணவக்கோயில்கள்’, ‘நெல்லை சைவக்கோயில்கள்’, ‘தென்னகக் கோயில்கள்’ என்ற நூல்கள் வரிசையில் தற்போது ‘நெல்லைக்கோயில்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். இதில் நெல்லை கோயில்கள் மட்டுமல்லாமல் நெல்லை மக்களுடன் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம் திற்ப்பரப்பு மகாதேவர் ஆலயம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவதானம் கோயில் வரை சேர்த்துள்ளார். இதில் மொத்தம் 21 கோயில்கள் வரலாறு வெளியி…
Genres
Shelves
More like this
சீவலப்பேரி சுடலை
தாமிரபரணி கரையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் சீவலப்பேரி சுடலை. இந்த சுவாமியை பற்றி வெளிவந்த முதல் நூல் இது. இந்த நூல் தமிழக நூலக ஆணை பெற்ற நூல்
சங்கர பொக்கிஷம்
கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…
என் உயிரே விட்டுக்கொடு
ஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட நாவல், 43 வது வயதில் வெளிவந்தது. மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளார்கள். இதே நூலில் “கரகம் எடுத்…
கரிசல்காட்டு ஜமீன்தார்கள்
தென்னாட்டு ஜமீன்கள் என்னும் நூலில் 18 ஜமீன்களிலும் கரிசல்காட்டுக்காரர் உண்டு . காமராசு வழக்கம் போலவே தகவல்களைத் தேடித் திரட்டுவதில் மன்னர்தான், ஜமீன்தார்என்றும் சொல்லலாம். அவரு…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9
இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
சிவ சூத்திரம்
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
ஸ்ரீ கருடபுராணம்
தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெர…
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
பல ஆண்டுகாலமாக மண்மூடியே இருக்கும் தமிழர்களின் பொக்கிஷமே ஆதிச்சநல்லூர். உலக நாகரிகத்திற்கே தொட்டில் இதுவாகும். சிந்து சமவெளி மற்றும் கீழடி போன்ற அனைதிற்கும் முற்பட்டது ஆ…