ஆபஸ்தம்ப சிராத்த பிரயோகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆபஸ்தம்ப சிராத்த பிரயோகம்

Aabasthamba Siraaththa Pirayogam

இதில் அக்னி ஸந்தானம், ஒளபாஸனம், ஸ்தாளீபாகம் சிராத்தம், பரேஹணி தர்ப்பணம், தர்சதர்ப்பணம், ஹிரண்ய சிராத்தம், புண்யாஹவாசனம் முதலிய கர்மங்களின் விதிகள் அடங்கியுள்ளன. சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் மந்திரங்கள் உள்ளன.

Shelves
ஆன்மீகம் book கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்

More like this


சிறகை விரி! பற

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…

ஸ்திரீ ஜாதகம்

பெண்களைப் பற்றிய முழு ஜோதிட நூல்

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

விவாஹ மந்திரங்கள்

விவாகத்திற்கு மந்திரங்கள் எதற்காக?சீரிய மணவாழ்வு அமைதல், தம்பதியரின் மன நெருக்கம், புக்ககத்தில் மணப்பெண் நடந்து கொள்ள வேண்டிய முறை, நீண்ட ஆயுளுடன் மிக்க அறிவுடன் கூடிய மக்…

42 சுலபமான சுயவேலை வாய்ப்புகள்

42 விதமான சுய வேலை வாய்ப்புகள் பற்றி இதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் கவலைப்படுகிறவர்களுக்கும், படிக்காமல் போனதால் நல்ல வேலை கிடைக்கவில்லை…

ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5

உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

திருவடி

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

வாழ்வில் முன்னேற வளமான 1001 கருத்துக்கள்

பல நாட்டு அறிஞர்களின் 1001 அரிய படைப்புகளின் அருமையான தொகுப்பு.