Select a cover image
Searching for images...
Saving cover image...
முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
வாய்க்கு வந்தபடி எதையும் பேசிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் பூராவும் இருக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு சொல்லும் விசாரணைக்கு உட்பட்டவையே. இதில் ஒரு முஸ்லிமைக் காஃபிர் என்று வசை பாடுவது கொடிய அவதூறு. அவரை இஸ்லாமியப் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே தள்ளிச் சாய்த்துக் கொல்லுவதற்குத் துணிகின்ற அக்கிரமம். வாய்க்கு வந்தபடி அல்ல, மனஇச்சைக்கு வசதிப்படி தீர்ப்பளிக்கின்ற இந்த…
Genres
Shelves
More like this
போட்டிவேதக்கதைப்பாடல்கள்
போட்டி வேதக்கதைப் பாடல்கள் நாட்டுப்புறவியலின் தோற்றமு, மலர்ச்சி, நாட்டுப்புற இலக்கியத்தின் வகைகள், இயல்புகள் என விரிவான அறிமுகத்தோடு நூல் தொடங்குகிறது. நாட்டுப்புறப் பாடல்க…
வேதநெறி சித்தாந்தம்
வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க" என்பதுதான் அடிப்படை வேண்டுதலே.வேதம் என்பது பெருமரம் என்றால் அந்த மரத்தின் ...
இந்து சமயம் புதர்களும் புதிர்களும்
பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறி…
மக்கா
புளியமர இலைகளில் மண்ணுல கூட்டாஞ்சோறு வச்சு புன்னை இலையில் காக்காவுக்கு வச்சு ' காகா ' வெனக் கூவியழைக்கும் பிள்ளைத் தனமிக்க வயசு . கிழ்வூட்டுக்கார்ர்க்கா மகா சமஞ்சுட்டா கண்…
ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
ஹிந்துத்துவம் தேசிய கீதத்தை வம்புக்கிழுக்கிறதா? * வரலாற்றைத் திரிக்கிறதா? * சம்ஸ்கிருத மேலாதிக்கத்தை ஆதரிக்கிறதா? * சாதியத்தை ஒழிக்கக் களத்தில் இறங்கியதா ஹிந்துத்த…
இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!
இஸ்லாமியக் கல்வி ஆர்வம் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் சிறப்பை அறிவதிலிருந்து தூண்டப்படுகிறது. எப்படியெனில், அவர்கள் இஸ்லாமியக் கல்வியைப் பரப்புரை செய்து இஸ்லாமின்மீது ஆர்வத்தை…
ஆரிய சமாஜம்
அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின்…
வைணவத்திலகம்
வள்ளலாரைப் போலவே சாதிகளற்ற சமூகம் காண முயன்ற இராமாநுஜரின், வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வைணவத்திலகம் என்னும் இந்த கவித நாடகத்தில் படைத்துள்ளேன்.
மக்களின் சமயநெறி
மக்களின் சமயநெறி மனங்களை வளப்படுத்த வேண்டும். வெறி உணர்வுகளை மாற்றி எட்டுத்திசைகளில் வாழும் மக்களையும் இணைந்து இன்பம் பெறச் செய்ய வேண்டும் என இந்நூலில் விளக்கியிருக்கிறார் இ…
இந்து மதம் மறைபொருள் தத்துவ விளக்கம்
இந்து சமயத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் வழிமுறைகளும் பரந்த சமுத்திரம் போன்றது. அதன் தத்துவங்கள் இமயம் போன்று உயர்வானவை. இந்து மதம் ஒரு குறிப்பிட்ட வரையறையில் அடங்காததாக …
மார்க்ஸிசமும் பகவத் கீதையும்
"மனிதனை நேசிக்கவும், அடித்தட்டில் உள்ளவர்களை மேலும் உயர்த்தவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்குப் பகவத்கீதை எவ்வாறு உணர்வை ஊட்டியிருக்கிறது?" "ஆயிரக்கணக்கான பேருக்குத் தங்களு…