Select a cover image
Searching for images...
Saving cover image...
இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இஸ்லாமியக் கல்வி ஆர்வம் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் சிறப்பை அறிவதிலிருந்து தூண்டப்படுகிறது. எப்படியெனில், அவர்கள் இஸ்லாமியக் கல்வியைப் பரப்புரை செய்து இஸ்லாமின்மீது ஆர்வத்தைக் கிளறுகிறார்கள். அதனால் இஸ்லாம் நமது இதயங்களின் பெரும் பரப்பைக் கவர்ந்துவிட, பின்னர் நாம் அறிஞர்களின் வழிகாட்டலில் நடைபோட விரும்புவோம். வாழ்வில் வழிதவறாத பாதுகாப்பு அம்சம் இந்தப் பந்தத்தில் இருக்கின்றது. நபித்தோழர்கள் நமது ந…
Genres
Shelves
More like this
வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள்
இறைத்தூதர்களின் வழிதான் நேர்வழி. ஏனெனில், அதுதான் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் வழி. அவனுடைய வேதங்கள் அனைத்திலும் வருணிக்கப்பட்ட சொர்க்கத்தின் வழி. இறைத்தூதர்கள் இந்த நேர்வழியி…
சைவ சமய விளக்கு
டாக்டர் ந. சுப்புரெட்டியார் இந்நூலாசிரியர் பி.எஸ்.சி., எல்.டி., வித்துவான், பி.ஏ., எம்.ஏ., பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசி…
சமயங்கள் வளர்த்த தமிழ்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நேற்று மாலை, "சமயம் வளர்த்த தமிழ்' கருத்தரங்கு நடந்தது. சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பழமையான, உயர்வான…
தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 2 (தமிழகம்)
கலை, கலாச்சாரம், பண்பாடு என நம்மை வழி நடத்திச் சென்ற நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டை உன்னதமாய் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்னும் ஒளவை ம…
சர்வ சமய சிந்தனைகள்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த சமய வாண்களின் சால்புரைகளை அகர வரிசைப்படுத்தி நூலாக தந்திருக்கிறோம்
நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள்
கடவுளை நீங்கள் உணரத்தான் முடியும். அனுபவிக்கத்தான் முடியும். நம்ப முடியாது. நம்பவும் கூடாது.’ ‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரியாகத் தன்னையே பிரகடனப்படுத்திக்கொண்டவர் ஸ்டா…
ஆரிய சமாஜம்
அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின்…
பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்
தொழுகையில்கூட பிரிந்து நிற்காமல் நெருக்கமாகச் சேர்ந்திருக்க வலியுறுத்துகிறது அல்லாஹ்வின் மார்க்கம். இதன் உண்மையான குறிக்கோள் வரிசையில் நின்று வணங்குவது மட்டுமல்ல. வாழ்க்கையி…
ஏசுவின் தோழர்கள்
ஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத அனுபவங்கள் மற்றவ்களுக்கு ச…
இந்துத் தத்துவ இயல்
ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜ…