Select a cover image
Searching for images...
Saving cover image...
பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் தொகுதி .1
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
No description added
Genres
Shelves
More like this
கம்பராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2)
அனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்…
திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை)
இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளி…
பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும்
எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் அகவற்பாக்கள் தம்மளவில் முழுமையாய் நின்றாலும், எந்தப் பாடலையும் ஒரு தனிநூல் என்று கூறுமளவிற்கு அமைப்பு முறையால் விரிந்து நிற்பதாகக் கூறமுடி…
திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை)
திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போ…
இன்பத் திராவிடம்
அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழு…
திருமந்திரம் விரிவுரை தொகுதி 2
'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…
பட்டினத்தார் ஒரு பார்வை
"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…
திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)
உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் …
நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன்
நாலடியார்,விவேக சிந்தாமணி,ஆத்திசூடி,கொன்றை வேந்தன் மூதுரை,நல்வழி,வெற்றிவேற்கை,உலகநீதி,நன்நெறி,இனியவை நாற்பது,சிறுபஞ்சமூலம்,ஆசாரக்கோவை,நான்மணிக்கடிகை பழமொழி நானூறு…
விடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள்
இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்க…