இன்னும் விடியவில்லை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இன்னும் விடியவில்லை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இது ஒரு அரசியல் நாவல். இன்று வரை இந்திய மொழிகளில் இதுபோன்ற நாவலை எந்த எழுத்தாளரும் எழுதியதாகத் தெரியவில்லை. '' நல்லகதை என்றோ, கெட்ட கதை என்றோ எதுவும் இல்லை. நல்ல நடைதான் வாசகரை வளைத்துப்போகும்'' என்னும் அமெரிக்க எழுத்தாளரின் எண்ணத்தை மெய்ப்பிப்பதாக நான் எழுதிய இன்னும் விடியவில்லை என்னும் நாவல் கதையாலும், நடையாலும் படிப்பவரைப் பற்றி எரியச் செய்யும் என்பதை மூன்றாம் கண் திறந்து சொல்லுகிறோன். உண்மையா…

Shelves
முனைவர் கருவூர் கன்னல் book நாவல்

More like this


மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

முத்தமிழ் அறிஞர் கருணாநிதியும் சமூகநீதியும் ஓர் அறிவியல் பார்வை

முத்தமிழறிஞர் கலைஞர் சமூகந்தி விருது 2022-ஆம் ஆண்டு எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயம் எனக்கு வழங்கியது. 'தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்' விருதோடு…

நைலான் கயிறு

அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

கலைஞரின் சிந்தனையும் செயலும்

தமிழ் இனத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்ச் குமுகாயத்திற்கும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய தொண்டு மகத்தானது. உலகமெங்கும் வாழும் கோடான கோடி தமிழ்ப் பெருமக்களின் பாதுகாப்பரண…

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…

வட்டியும் முதலும்

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…

வெற்றி வேண்டுமெனில்

நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…