Select a cover image
Searching for images...
Saving cover image...
மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?
Manathai Katupaduthuvathu Matrum Aluthathil Irunthu Vidupadvathu Eppadi?
இந்த புத்தகம், விஞ்ஞானத்துக்கும், ஆன்மீகத்துக்குமுள்ள இடைவெளியை நிரப்பும் முயற்சியாகும். முதலில் மனதின் தன்மை, எண்ணங்கள், மன அழுத்தம், அதை எப்படி கட்டுப்படுத்துவது? மேலும், பின்பு அதை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை விஞ்ஞான அடிப்படையில் விளக்குகிறது. மனத்துக்கும், மனித உடலுக்கும் உள்ள தொடர்பு, அதனால் ஏற்படும் பாதிப்புகள், இன்னல்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது.
More like this
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
உத்தவ கீதை
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்…
இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம்
எஸ். சூரியமூர்த்தி நிர்வாக ஆலோசகர், தமிழ் எழுத்தாளர். சுமார் 40 ஆண்டுகள் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறையிலும், சட்டப் பிரிவிலும் பணியாற்றியவர்.…
அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்
சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …
கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
நினைத்தால் நிம்மதி
“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…
பொருள் வளத்தைப் பெற்றுத் தரும் புதிய அணுகு முறைகள்
பலரின் ஏழ்மைக்குரிய காரணங்கள், செல்வத்தின் சிறப்பு, செல்வம் சேர்க்கும் வழிகள், உலகில் சில நிறுவனங்கள், காலம் காலமாக நிலைத்திருக்கின்றன அதற்குரிய காரணங்கள், எனப் பல்வேறு தலைப்…
சங்கர பொக்கிஷம்
கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்
விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு பலப் பல தமிழ் உரைகள் உள்ளன. நான் படித்த வரையில் நாலாயிர திவ்யப்பிரபந்தங்களை அடிப்படையாகக் கொண்டு திரு. V.V. இராமாநுசம் என்பவர் எழுதிய உரையே சி…