மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2

Mister Vedaantham Part 2

அதாவது 1984-85 வாக்கில், சிறந்த கதையம்சம், நிறைந்த ஹாஸ்யம், உயர்ந்த பண்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட எஸ்.வி.வி.யின் எழுத்துக்களை மெதுவாக வெளியிடத் தொடங்கினோம். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மேலேயே, வாசகர்களின் வரவேற்பு நன்றாக இருந்தது. பிறகு எஸ்.வி.வி.யின் பெரும்பாலான தமிழ், ஆங்கில நூல்களை வெளியிட்டோம்.அப்போதுதான் எஸ்.வி.வி.யின் தொடராக முதலில்பிரசுரித்த ஆனந்த விகடன் அதிபர் திரு எஸ் எஸ். வாசன் அவர்கள…

Shelves
தேவன் book நாவல்

More like this


தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

பார்வதியின் சங்கல்பம்

கதாநாயகன் பஞ்சு, பெரிய உத்தியோகத்திலிருந்து கைநிறையச் சம்பாதிக்கும் ஆணவத்தில் மனைவி பார்வதியைத் திரணமாகச் மதித்துக் கொடுமைப்படுத்தி அவளைப் பிறந்தகம் துரத்தி விடுகிறான். …

இரும்பு குதிரைகள்

இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைக…

ஸி.ஐ.டி சந்துரு பாகம் 1

தமக்கென ஒரு வழி வகுத்துக் கொண்ட எழுத்தாளர்களில் 'தேவன்' ஒருவர். கல்கிக்குப் பின்னர் திறம்படவும். தரம் குறையாமலும் ஆனந்த விகடன் பத்திரிகைக்குப் பொறுப்பேற்றுப் பலவருடங்கள் நடத்த…

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

வெண்ணிற இரவுகள்

தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எ…

வில்லோடு வா நிலவே

இலக்கியச்சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்களையும் ஆராய ஆராய மெல்லிய புகை மண்டலத்துக்குப் பின்னால் எங்கள் இனத்தின் ஜீவஜோதி தெரிகிறது.…

விச்சுவுக்குக் கடிதங்கள்

விச்சுவுக்கு கடிதங்கள் திரைப்பட நட்சத்திரங்களைப் பேட்டிகாண்கிற பத்திரிகை நிருபர்கள் எல்லோருக்கும் .நட்சத்திரத்தை.நீங்கள் திரை உலக்குவாரமல் இருந்திருந்தால்

கமலம் சொல்கிறாள்

தேவனின் பல புனைபெயர்களில் ஆர்.எம். என்பதும் ஒன்று! இப்பெயருடன் 1940-களில் விகடனில் அவர் எழுதிய சிறு தொடர் கமலம் சொல்கிறாள்

மகாதேவ ரகசியம்

தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…

மைதிலி

பிறர் மனதைப் புண்படுத்தாத ஹாஸ்யம்,மாறாத தெய்வ பக்தி,மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்? ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட எஸ்.வி.வி தேவன் எழ…