Select a cover image
Searching for images...
Saving cover image...
மண்ணறைதான் நமது இறுதிப் படுக்கை அறை. யார்தான் மறுப்போம்? ஆனால், மறப்போம். அந்தப் புதைகுழி எங்கோ யாருக்கோ தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த மயானப் பகுதியின் வழியே கடந்துபோகும்போது வெட்டப்பட்ட ஒரு குழியை எட்டிப் பார்த்ததுண்டா? இறங்கிப் படுத்துப் பார்த்ததுண்டா? நம்மோடு கூடவே வந்து கொண்டிருக்கும் மரணத்துடன் தனிமையில் உண்மையாகவே படுத்திருக்கும் ஒரு ஸ்பரிசம் அப்போது பரவத் தொடங்கலாம். ஆனால், அந்தப்…
Genres
Shelves
More like this
வைணவத்திலகம்
வள்ளலாரைப் போலவே சாதிகளற்ற சமூகம் காண முயன்ற இராமாநுஜரின், வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வைணவத்திலகம் என்னும் இந்த கவித நாடகத்தில் படைத்துள்ளேன்.
ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு
"ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே அறிவதற்குரிய சான்று நூல்கள் மூன்று. அவை உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ருஹ்ம சூத்திரம். ஹிந்து மதத்திற்கு வே…
இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை
வகுப்பு மோதல்கள் உட்பட்ட பல்வேறு அபாயகரமான போக்குகளையும் சக்திகளையும் தோற்கிக்கவும் அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டும் ஏகாதிபத்தியங்களின் ஆபத்தான சதித் திட்டங்களை …
ஆரிய சமாஜம்
அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின்…
தாய்ச் சமயம் காத்த தமிழ்ச் சான்றோர்கள்
உலகின் மிகத் தொன்மையான, சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட, சித்தாந்தங்களையும், தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் உடையது சைவ சமயமாகும் …
சைவ இலக்கிய வரலாறு
சைவ மதத்தினைப் பரப்பவும், சைவ மத முதற்கடவுளான சிவபெருமானின் புகழ் பாடவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்து எழுந்தன. இந்த இலக்கியங்கள் சைவ…
இஸ்லாமியக் கல்வி செயல்பாடு அழைப்புப்பணி – முக்கியத்துவமும் முதன்மையும்
இஸ்லாமிய வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் செயல்படுத்துகிறோம். தொழுகையில் குறை வராத குறிக்கோள் சிலரிடம். துல்லியமாகக் கணக்கிட்டு ஸகாத் வழங்குகிற துரிதம் சிலரிடம்…
சர்வ சமய சிந்தனைகள்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த சமய வாண்களின் சால்புரைகளை அகர வரிசைப்படுத்தி நூலாக தந்திருக்கிறோம்
சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய முதல்வனைத் தென்னாட்டவராகிய தமிழ்மக்கள் சிவன் என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர் என்பது தென்னாடுடைய சிவனே போற்றி , எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…
முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்
ஒரு துக்கம் தொண்டையை அடைக்கும்போது பேச்சு வருவதில்லை. ஆனால், கண்ணீர் வெளியே வருகிறது. இமைகள் நனைந்த ஈரத்தைக் கடும் வெயிலும் உலர்த்திவிட முடியாது. காரணம், அது இதயத்தின்…
இந்து சமயம் புதர்களும் புதிர்களும்
பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறி…