தமிழகச் சிவாலயங்கள் 308

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழகச் சிவாலயங்கள் 308

Tamizhaga Sivaalayangal 308

Pages
392
Publisher
திருமகள் நிலையம்
Language
TA

இந்நூல் சிவத் தலங்களின் பெருமையினை இனிது சாற்றும் வகையில் 308 தலங்களின் சிறப்புகள் விளங்க அமைக்கப்பட்டுள்ளது. மூவர் பெருமக்களால் பாடல் பெற்ற தலங்கள் இங்குக் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் வைப்புத் தலங்களும் சில குறிக்கப்பட்டுள்ளன. மேலும் வைப்புத் தலங்களும் சில குறிக்கப்பட்டுள்ளன. மூவர் பெருமக்கள் தாம் அருளிச் செய்த பதிகங்களில் பிற தருத்தலங்களைக் குறித்துப் பாடியன வைப்புத் தலங்களாகப் போற்றப்படுவன. மற்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீகம் வ.த. இராமசுப்ரமணியம் book

More like this


கம்பராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2)

அனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்…

Check Price

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

Check Price

சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்

கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…

Check Price

வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…

Check Price

திருவருட்பாத் தேன் (தொகுதி 2)

இத்தொகுதியில் பெரும்பாலும் தேனினும் இனிய பாடல்களின் சாரம் உரைநடையில் தரப்பட்டுள்ளது. சில தலைப்புக்குரிய பாடல்கள் உரைவிளக்கம் இன்றி அப்படியே சில குறிப்புகளுடன் தரப்பட்டுள்ள…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9

இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…

Check Price

சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்

சூட்சுமங்களை புரிந்து கொண்டும், உண்மையை நிலையை உணர்ந்து கொண்டும், ஜோதியின் சொரூப விடிவான ஆனந்த நிலையை அடைந்தும், சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு அடுத்தநிலையிலிருந்து நம்…

Check Price

சங்கர பொக்கிஷம்

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 1)

உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூ…

Check Price

சித்தம் சிவம் சாகசம்

சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…

Check Price

காரிய சித்தி தரும் மந்திரங்கள்

செல்வம் மேலும் வளர இந்த ஸ்லோகத்தை காலையில் எழுந்தவுடன் பதினோரு தடவை பாராயணம் செய்து வந்தால், வறுமை ஒழியும், தனதான்யங்கள் விருத்தியாகும். அநர்க்க ரத்ந ஸம்பூர்ணோ மல்லிகா குஸ…

Check Price

பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 2)

சைவத் திருமுறையில் 12-ஆம் திருமுறையாக சாற்றப்படும் இப்பெரிய புராணம் 'உலகெல்லாம்' என்று சிவபிரன் அடியெடுத்துக் கொடுக்கச் சோழநாட்டின் தலைமை அமைச்சராக விளங்கி சேக்கிழார் ச…

Check Price