ஹா... இதோ!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஹா... இதோ!

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Author: ஓஷோ

வாழ்வு உன்னைத் தழுவிக் கொள்ள ஒவ்வோரு கணமும் தயாராக உள்ளது. நீ வாழ்விலிருந்து மறைந்து கொண்டிருக்கிறாய். ஏனெனில் நீ பயன்படுகிறாய். நீ உன்னுடைய நிபந்தனைகளின்படி வாழ்வு இருக்க வேண்டும் என விரும்புகிறாய். நீ வாழ்க்கை ஒரு இந்து அல்லது முகமதியன் அல்லது கிறிஸ்துவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய். மேலும் வாழ்வு அதனைச் செய்ய இயலாது. நீ கீதையைப் பொறுத்து அல்லது குரானைப் பொறுத்து வாழ்வு இருக்க வேண்டும…

Shelves
மொழிபெயர்ப்பு ஓஷோ book

More like this


வான்காரி மாத்தாய்

வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று …

ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்

தக்கிகளின் வெறியாட்டமும் சாலையோரக் கொலைகளும், அவற்றை மதநம்பிக்கைகளின் பேரில் வளர்த்தெடுத்த கும்பல்களும் நிறைந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான 19 ஆம் நூற்றாண்டின் வட இந்திய சரித்…

குமாயுன் புலிகள்

புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாஸ்யமாக விவ…

தியானம் (60 தியான முறைகளும் விளக்கங்களும்)

Author: ஓஷோ

தியானம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஓஷோ தெளிவுப்படுத்துகிறார். தியானம் என்றால் - விளையாட்டுத் தன்மை மிக்கது. தியானம் என்றால் இறுக்கமான ஒன்றல்ல.தியானம் பற்றிய அடிப்படையான கே…

துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)

எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால், எளிதில், நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போட…

கடைசி வீடு (அகதா கிறிஸ்டி)

வரிசையாக நாலு விதமான விபத்திக்கள் இடம் பெறுகின்றன கடைசிவீட்டில் வாழும்இளம் நங்கையின் உயிரைப்பிடுங்க அவள் அவற்றை ஏதோ தினசரி நிகழும் வாடிக்கையான நடவடிக்கைளாவே கருதுகி…

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?

எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூத…

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2

Author: ஓஷோ

கீதை மறைபொருள் நிறைந்த மொழியில் எழுத பட்டுள்ளது அதனால் பல உரைகள் பல விதமாக எழுத பட்டன ஆனால் பெருபாலான கீதை உரை ஆசிரியர்களும் தங்களுடைய சொந்த எண்ணங்களையும் பார்வைகள…

அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்)

கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார வட்டத்துக்குள் முதன்முதலில் வந்த தமிழ்ப் புலமையின் சுவடுகளைத் தேடிச் செல்கிறது இந்த ஆய்வு. ஆங்கிலேயர்களின் இந்திய அறிவாராய்ச்சியில் தமிழும் க…

புத்துயிர்ப்பு

இளமையிலே இந்த உலகில் என் மூலம் இன்பானுபவம் பெற்றீர், இனி மறுமையிலும் என் மூலம் இரட்சிப்பைப் பெறலாமென நினைக்கிறீரா? குற்றவுணர்வு, சினம், மன்னிப்பு போன்ற உணர்வுகளைப் படம்பி…

தம்மபதம் - பாகம் 5

Author: ஓஷோ

புத்தரோ உன்னையே நேசி என்கிறார். புத்தர் சத்தியத்துக்கு வெகு அருகில் இருக்கிறார். ஏனென்றால் உன்னை நீ நேசிக்கவில்லையென்றால் உன்னை நீ அறிந்து கொள்ள முடியாது. அறிந்து கொள்வது…