தென்றல் வரும் ஜன்னல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தென்றல் வரும் ஜன்னல்

Thendral varum jannal

ராஜேஷ்குமார் அவர்களால் எழுதப்பட்ட நாவல், தென்றல் வரும் ஜன்னல். இந்நூலின் கதை மருத்துவத்தை அடிப்படையாக கொண்டது. ஜீன் தெரபி பற்றிய முழு விபரத்தையும், உடலில் உள்ள குரோமோசோம்கள், ஜீன்கள் ஆகியவற்றை பற்றியும் விளக்குகிறது. இரண்டாவது கதைபாகம் அதிகாலை பறவைகள், மன நோயாளிகளுக்கும் டாக்டருக்கும் நடக்கும் உணர்ச்சி பூர்வமான போராட்டத்தை விவரிக்கிறது.

Shelves
book ராஜேஷ்குமார் நாவல்

More like this


விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

மகாதேவ ரகசியம்

தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

நான் தேடும் ரோஜாப்பூ (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

1968 ஆம் ஆண்டு முதல் இச்சேவையில் ஒரு விதிவிலக்கான தமிழ் நாவலாசிரியரான ராஜேஷ் குமார், 1500க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் 1500 சிறுகதைகளை எழுதி கின்னஸ் சாதனை படைக்கிற…

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…