Select a cover image
Searching for images...
Saving cover image...
இல்லாதது இருப்பதுபோலவும் நிகழாதது நிகழ்வது போலவும் மனத்தில் ஏற்படும் தோற்றம் அல்லது உணர்வு. ‘கிணற்றுப் பக்கம் போகும்போதெல்லாம் கிணற்றுக்குள்ளிருந்து யாரோ தன்னைக் கூப்பிடுவது போன்ற பிரமை’ ‘அம்மா காலமான பின்பும் அவள் வீட்டில் இருப்பதாகவே ஒரு பிரமை’ பொய்யான நம்பிக்கை; (உண்மையாக இல்லாமல் மிகைப்படுத்துவதால் ஏற்படும்) பொய்க் கவர்ச்சி. ‘இந்தக் கட்சி பதவிக்கு வந்தால்தான் நாட்டில் வறுமை ஒழியும் என்ற பிரமை…
Genres
Shelves
More like this
பாவேந்தரின் கற்கண்டு நகைச்சுவை நாடகம்
பாரதிதாசன் ( Bharathidasan , 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்ப…
இசை நாடக மரபு
இசை நாடக மரபு' என்னும் இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. முதல் கட்டுரை இசை நாடக மரபு என்பது, அதில் தமிழகத்தில் தேசி மார்க்கம் என்னும் இரு மரபுகள், சிலப்பதிகா…
சத்திய சோதனை
புதிது புதிதாக படைப்பவனே கலைஞன். கலைஞன் என்றும் புதிதாகவே இருக்கிறான். டாக்டர் கே.ஏ குணசேகரனின் தன்னானே இசைக்குழு நிகழ்ச்சி நடைபெறாத நகரமே தமிழகத்தில் இல்லை எனலாம்.…
தொடு
இத்தொகுப்பில் 'மாற்றம்', 'மழி', 'தொடு', 'கந்தன்-வள்ளி' என்னும் நான்கு நாடகங்கள் இடம் பெறுகின்றன. முனைவர் கே.ஏ. குணசேகரன் அவர்கள் வரைந்த இந்த நாடகங்கள் விளிம்பு நிலை மக்கள் …
முகமது பின் துக்ளக்
சோ ராமசாமி இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பயின்று இளநிலைஅறிவியல் (…
வண்டார் குழலி (கவிதை நாடகம்)
காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு …
உறவுகள் இல்லையடி பாப்பா
இந்த நூல் உறவுகள் இல்லையடி பாப்பா, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்தி…
நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள்
அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி பார்த்ததின் விளைவுதான் அவரைத் தேசத்தந்தையாக, உண்மையின் ஒளிவிளக்காக நமக்குத் தந்தது. படிப்பைதைவிடவும், கேட்பதை சிறுவர்களின் மனங்களில் எளிதில் …
சூளாமணி
சிங்கத்தைக் கொன்று, பகையை வென்று பேராற்றலுடன் விளங்கும் திவிட்டன், விண்ணுலக மங்கைய சுயம்பிரபையை மணம் செய்து கொள்கின்றான். சமண மதக் கருத்துக்கண்டங்கிய இந்நூல், தமிழ் மரபையும் …
போர்க்காதல்
போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்…