Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 144
- Publisher
- திருமகள் நிலையம்
- Language
- TA
விமலா வீட்டை நோக்கி மாருதியை ஓட்டிக் கொண்டு சென்றாள். தொழிற்சாலைக்குப் போக அம்பாசிடர், பிரத்யேக உபயோகத்திற்கு மாருதி என்று இரண்டு கார்கள் இருந்த போதிலும் குழந்தையைப் போலக் கொஞ்சிக் கொண்டு ஓடிய வெள்ளை மாருதியை ஓட்டுவதென்றால் அவளுக்குப் படுகுஷி.
Genres
Shelves
More like this
மெர்க்குரிப் பூக்கள்
உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…
மங்களாவின் கணவன்
பகல் உணவு நேரம்.பிரசாத் அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் அலுவலக சாப்பாட்டறையில் வழக்கம் போல் கூட்டம்.பேச்சும் சிரிப்புமாக வெளிப்பட்ட சப்த அலைகள் மங்களத்தின் தலையைப் பிளந்தது. ஏற்கெனவே …
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
குற்றப் பரம்பரை-1
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…
ஆப்ரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள்
ஆப்பிரிக்காவில் பல வருடங்கள் எனது வைத்தியத் தொழிலில் ஈடுபட்டேன். தற்போது தாயகம் திரும்பிவிட்ட என் உள்ளத்தில் மேலும் பல கோணங்களிலும், எனது ஆப்பிரிக்க அனுபவங்கள் கட்டுரைகளாக …
வீணா ஒரு வீணை
இந்த 'வீணா ஒரு வீணை' என்ற சமூக நாவலில் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணாபடும் அவலங்களையும், கோபத்தில் வீட்டை விட்டுப் போகும் நிர்மலா படும் துன்பங்கள் வாயிலாக நாட்டில் சி…
சூரியகாந்தம்
இருபது வருஷங்களுக்கு அப்பால் தனக்கு வரப்போகும் பெரும் கீர்த்தியை முன் கூட்டியே அறிந்து கொண்டி.ருந்தால் ஒரு சமயம் அன்று சூரியகாந்தம் மிகவும் உற்சாகத்துடன் விளங்கி இருக்குமோ …
தேடிக்கொண்டே இருப்பேன்
விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டையைக்கார் சென்று அடைவதற்குள் ஒரு யுகம்போல தாயமானவருக்கு நேரம் நீண்டு கனத்தது.மீனாட்சி இறந்து போனதிலிருந்து அவருக்குப் பொருமை குறைந்…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
கரைந்த நிழல்கள்
தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…
ஒரு காவிரியைப் போல... (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
தன் சொந்த ஊரான ஆப்பிரிக்காவில் ஏற்படும் துன்பங்களால், இந்தியா வரும் பெண் காவேரி. அவள் தமிழ்நாட்டை அடைந்து பல்வேறு துன்பங்களை அடைகிறாள். அவளுக்கு ஏற்பட்ட துன்பங்களும், கவலைகள…
அடி
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…